Thursday, August 25, 2005

காதலிசம்



எத்தனை பாடத்தில் ...
அரியர்ஸ் விழுந்தாலும் சரி!
அவள்
நெற்றியில் விழும் முடிகளை
பார்க்காமல்...
போகமாட்டேன் தோழா!

---

அவள் படமான நெஞ்சில்...
எதுவுமே பாடமாகவில்லை!
ஆகவே
அரியர்ஸ் வைத்தேன்

-ரசிகவ் ஞானியார்-

1 comment:

ஜெகதீஸ்வரன் said...

நெற்றியில் விழும் முடிகள்
கண்-மீன்களுக்குப் போடப்படும் தூண்டில்களோ ?!


கவிதை அருமை !!!

தேன் கூடு