Sunday, August 07, 2005

திருவிளையாடல்



பெண்ணே! உன்
கூந்தல் மணம்
இயற்கையா? செயற்கையா?

ஒரு
திருவிளையாடலே..
முடிந்துவிட்டதடி!

பேசாமல் நீ
குளிச்சிட்டு வந்திருக்கலாம்!



- ரசிகவ் ஞானியார் -

No comments:

தேன் கூடு