Tuesday, May 03, 2005

காதல் ஒரு மாட்டுச்சந்தை

கைபோர்த்தி நடக்கின்ற
பேரம் போல...
என்ன நடக்கிறது என்று
எவனுக்குமே தெரியாது!

- ரசிகவ் ஞானியார்

No comments:

தேன் கூடு