Sunday, May 01, 2005

உயிர் நண்பன்

கடைசிவரைக்கும்
உயிர் கொடுத்து...
பழகுகிறேன் நண்பா!

ஆனால்
கடன் மட்டும்...
கேட்டுவிடாதே!

எனக்கு உன்
நட்பு வேண்டும்!

- ரசிகவ் ஞானியார்

No comments:

தேன் கூடு