Sunday, May 01, 2005

நியுட்டன் மூன்றாம் விதி

பத்தாம் வகுப்பு
பரிட்சை நெருங்குகிறது!
நான்
அதிக மதிப்பெண் வாங்கவேண்டும்!

தயவுசெய்து
அம்மாவை
அடிக்காதே அப்பா!

- கதறுகிறது சிறுவன் மனசு

- ரசிகவ் ஞானியார்

No comments:

தேன் கூடு