Saturday, November 26, 2005

எங்கே எனது அரிசி?




இறைவன்
ஒவ்வொரு அரிசியிலும்
ஒவ்வொருவரின்
பெயர் செதுக்கி
வைத்திருக்கிறானாமே..?

யாரிடமிருக்கிறது...
எனது அரிசி ?

- ரசிகவ் ஞானியார்

3 comments:

Anonymous said...

ஞானியார்,

கவிதை ஏதோ ஒரு ஏழ்மையின் சோகத்தை வெளிப்படுத்துகிறது. நன்றாக சிந்திக்கிறீர்கள். மேலும் தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.



- முருகதாஸ்

சிங். செயகுமார். said...

made for each other?

MyFriend said...

நல்லா தேடிப்பாருங்க.. அங்கேயேதான் இருக்கு..

by the way, நல்லா இருக்கு. :-)

தேன் கூடு