Thursday, November 17, 2005

பசிக்கொடுமை




மனிதனுக்கு
உணவில்லாதபோது..
கொஞ்சம்
கழுகுகளுக்கும் ஈயப்படும்!


- ரசிகவ் ஞானியார்

2 comments:

Unknown said...

மனிதனுக்கு
உணவில்லாதபோது...
அவனை
கழுகுக்கு ஈயப்படும்!

என்றும் சொல்லலாம்.
பார்த்த படம்தான் என்றாலும் பார்க்கும்போதெல்லாம் மனதைப் பிராண்டுகிறது.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// சுல்தான் said...
மனிதனுக்கு
உணவில்லாதபோது...
அவனை
கழுகுக்கு ஈயப்படும்!
//

ம் இதுவும் பொருத்தமாக இருக்கும் சுல்தான் பாய்

தேன் கூடு