Thursday, April 28, 2005

காத்திரு

காத்திருக்கும்போது
எதுவுமே வருவதில்லை
காதல் முதல்
கட்டபொம்மன் பேருந்து வரை

- ரசிகவ் ஞானியார்

2 comments:

Anonymous said...

கலக்கிட்டியேப்பா!

இப்னு ஹம்துன் said...

நல்லதொரு திறமை உங்கள் எழுத்துக்களில் பளிச்சிடுகிறது.
ஒரு வேண்டுகோள்: அடையாத / அடைந்த காதல் தோல்விக்காக செயற்கையான கவிதைகள் மட்டுமே எழுதாமல் சமூகப்ரக்ஞை உள்ள படைப்புகளையும் தாருங்கள். 'அம்மாவுக்கு ஒரு கடிதம் போல்' 'தருமபுரி வாலாபாக்' போல்.
இங்கு காணப்பட்ட சில பின்னூட்டங்களில் 'அன்புடன்'குழுமம் பற்றி அறியவந்தேன்.
அது பற்றி விளக்கமாகத் தெரிவியுங்களேன்.
- இப்னு ஹம்துன்
http://ezuthovian.blogspot.com

தேன் கூடு