Wednesday, April 27, 2005

மறக்கமுடியாத ஆட்டோகிராப்

நான் எம்.சி.ஏ மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த தருணம் அது. கல்லூரியின் இறுதி நாளில் மூன்றாவது மாடி வராண்டாவில் நின்றுகொண்டிருந்த எனது கல்லூரி தோழியிடம் ( நாகரீகம் கருதி பெயர் வேண்டாமே ப்ளீஸ்) ஆட்டோகிராப் வாங்குவதற்காக எனது ஆட்டோகிராப் புத்தகத்தை அவளிடம் நீட்டினேன்.

அவள் எழுதுவதற்காக பேனாவை எடுத்து எழுத முற்படும் சமயம் பேனா நழுவி கீழே விழுந்து விட்டது. உடனே நான் எனது பேனாவை நீட்டினேன். அவள் எழுதினாள் இப்படி :

நழுவிப் போனது பேனா மட்டுமல்ல
நீ கூடத்தான்

- ரசிகவ் ஞானியார்

3 comments:

Anonymous said...

உண்மையாவா?

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Anonymous said...
உண்மையாவா? //

ஏன் நம்ப மாட்டீங்களா

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//inthiyan said...
it was not too late nu ninaikuraen...
neenga thaan nazhuva vittu teenga correcta? //

அப்படியெல்லாம் உண்மையை சொல்லப்படாதாக்கும்

தேன் கூடு