Saturday, October 01, 2005

வேடிக்கை




ஏட்டை பிடித்து
எழுதவேண்டிய கைகளிலே ...
மாட்டைக்கொடுத்து
மேய்க்கச் சொல்லிவிட்டார்களே..?
காட்டைச் சுற்றியே வருகின்றேன்
கல்வி பயில வாய்ப்பில்லையே.. ?

வேடிக்கையாயிருக்கிறது! - பாரதி
பாட்டொன்று காதில் விழுகிறது
"காலை எழுந்ததும் படிப்பு "

-ரசிகவ் ஞானியார்-

4 comments:

தாணு said...

நல்லாயிருக்கு

Anonymous said...

eppadi paraduvathu enna puriyala
panner uotri paraddava. illai
kanner theleththu paraddva.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//eppadi paraduvathu enna puriyala
panner uotri paraddava. illai
kanner theleththu paraddva. //



பன்னீர் கண்ணீருன்னு ரொம்ப டயலாக் விடுறீங்க..போங்க அம்மணி வெக்கமா இருக்குது

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//thanu said...
நல்லாயிருக்கு //

நன்றி தாணு..மன்னிச்சுக்கோங்க போன வருச விமர்சனத்திற்கு இப்போ பதில் தருகிறேன்..

தேன் கூடு