Wednesday, October 12, 2005

www.பசி.com



இண்டர்நெட்டில் முன்னேறும்
இந்தியப்பிரஜைகளே
இண்டர்நெட்டில் பதில் கிடைக்குமா..? - எங்களின்
இன்றைய சோத்துக்கு
என்ன வழி?

யாராவது
இமெயில் மூலம்
இட்லி அனுப்புவீர்களா..?

கடைவீதியில் காத்திருக்கின்றோம்
கண்ணீரோடு..



-ரசிகவ் ஞானியார்

No comments:

தேன் கூடு