Sunday, October 23, 2005

திருடன்



மீசை வளரும் நாட்களில் எல்லாம்
பத்திரிக்கையிலிருந்து
கவிதை திருடினேன்.
அவள் மீது
ஆசை வளர்ந்த பிறகெல்லாம்
அவள் இதயத்திடமிருந்து திருடுகிறேன்.

சொல்லுங்களேன் நான்
கவிதை திருடனா..?
காதல் திருடனா..?


-ரசிகவ் ஞானியார்

1 comment:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

கவிதைக்கான inspiration நல்லா இருக்கு. சொற்களை குறைத்து நச்சுன்னு சொன்னா கவிதை இன்னும் நல்லா வரும்

தேன் கூடு