Monday, October 31, 2005

புகைப்படம்


நண்பர்கள் கூடி
சிரித்துக்கொண்டு இருக்கும்
புகைப்படங்களில் எல்லாம்

பங்கு கொள்ளாமல்
பிரித்து வைக்கப்பட்ட...
அந்த
புகைப்படம் எடுக்கும் நண்பனின்
சோகம் மட்டுமே எனக்கு
தெளிவாய்த் தெரிகிறது!



-ரசிகவ் ஞானியார்

2 comments:

Anonymous said...

கவிதையும் புகைப்படமும் அருமை ரசிகவ். இதிலே நீங்க எங்கே இருக்கீங்க?

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//
kumar said...
கவிதையும் புகைப்படமும் அருமை ரசிகவ். இதிலே நீங்க எங்கே இருக்கீங்க?
//

இதில் நான் இல்லை ஆனால் என் நினைவுகள் இருக்கிறது

தேன் கூடு