Tuesday, October 18, 2005

சந்திரகிரணம்



செய்தி :

சென்னை:சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் சந்திர கிரகணத்தை நேற்று பார்க்க முடியவில்லை. மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த மக்கள் பெரிதும் ஏமாற்றமடைந்தனர்.


தொலைநோக்கி கூட..
தோற்றுப்போய்விட்டதாம்!
நேற்று
சந்திரகிரணம்
சரியாய்த் தெரியவில்லையாமே..?

அவர்களுக்கு எப்படியடி தெரியும்..?

பூமியையும் சூரியனையும்
நேர்கோட்டில் சந்திக்காமல் - என்னை நீ
மவுண்ட்ரோட்டில் சந்திக்க வந்தாயென்று,


- ரசிகவ் ஞானியார்

1 comment:

Anonymous said...

முதல் முறை இங்கே வருகை.... உங்க பெயரும் சரி, நிலவை நோக்கி இருக்கும் சிறுவனின் படமும் சரி.. ரொம்பவே கவிதைத்துவமா இருக்கு :-)

தேன் கூடு