Monday, October 03, 2005

கண்ணீர் தாலாட்டு




மகனே!
நீ பசிக்காக அழும்போது.....
நிலாச்சோறு ஊட்டுவேன்!
இப்போது
நிலா மட்டும்தான் இருக்கிறது...
சோறு இல்லை!

காத்திருடா.....
விமானம் வரட்டும!;
அதுவரை
குண்டு சத்தம்.......
கேட்டபடி கண்ணுறங்கு!

- ரசிகவ் ஞானியார்

1 comment:

Anonymous said...

Arumai.
Continue like this.

தேன் கூடு