Saturday, March 15, 2008

அடுத்த நிறுத்தம் மனிதநேயம்




இருக்கவோ ? எழவோ?

இருக்கையின் நுனியில் ....
மனப்போராட்டம் !

பெரியவரின் தள்ளாமை ...
தர்மசங்கடப்படுத்துகிறது !

இருக்கவோ ? எழவோ?

எழுந்துவிட தீர்மானித்தேன்
இரக்கத்திற்காக அல்ல ..
இறக்கத்திற்காக !

எனது நிறுத்தத்திலேயே ...
மனிதநேயமும் இறங்கிப்போனது!

- ரசிகவ் ஞானியார்

12 comments:

நாடோடி இலக்கியன் said...

//எனது நிறுத்தத்திலேயே ...
மனிதநேயமும் இறங்கிப்போனது!//

யோசிக்க வைத்த வரிகள்.
திண்ணையில் உங்கள் கவிதை பார்த்தேன்,தொடரட்டும் .....
வாழ்த்துகள் நண்பரே..!

எழில்பாரதி said...

சிந்திக்க வைக்கும் கவிதை!!!!

வாழ்த்துகள் ரசிகவ்!!!!!

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//நாடோடி இலக்கியன் said...
//எனது நிறுத்தத்திலேயே ...
மனிதநேயமும் இறங்கிப்போனது!//

யோசிக்க வைத்த வரிகள்.
திண்ணையில் உங்கள் கவிதை பார்த்தேன்,தொடரட்டும் .....
வாழ்த்துகள் நண்பரே..!

March 18, 2008 8:01 AM
//

விமர்சனதிற்கு ரொம்ப நன்றிங்க

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//எழில்பாரதி said...
சிந்திக்க வைக்கும் கவிதை!!!!

வாழ்த்துகள் ரசிகவ்!!!!!

March 18, 2008 5:07 PM
//

நன்றி பாரதி

Anonymous said...

niryaiya perukku intha anupavam undu..
kolaikal..

Anonymous said...

niryaiya perukku intha anupavam undu.. ethaiyum kulappikollum
kolaikal..

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Anonymous said...
niryaiya perukku intha anupavam undu.. ethaiyum kulappikollum
kolaikal..
//

இது மனித இயல்பு

நன்றி விமர்சனத்திற்கு

Anonymous said...

Really good! especially the last 2 lines

Aruna said...

படித்த பின்பு மனசாட்சி உறுத்துவது போல இருக்கிறது!!!
அன்புடன் அருணா

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Anonymous said...
Really good! especially the last 2 lines
//

நன்றி நண்பா

//aruna said...
படித்த பின்பு மனசாட்சி உறுத்துவது போல இருக்கிறது!!!
அன்புடன் அருணா
//

நன்றி அருணா

மனசாட்சி உறுத்துவது உங்களுக்கு மனிதநேய வெற்றி
எனக்கு கவிதை வெற்றி

Anonymous said...

Konjam yosikka vachiduchu unga kavidhai.. chinna uruthalum kooda... great words...

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//
Ezhilanbu said...

Konjam yosikka vachiduchu unga kavidhai.. chinna uruthalum kooda... great words...//


நன்றி நண்பா... பேருந்தில் பயணித்தவர்களுக்கு இந்த அனுபவம் நிச்சயமாய் ஏற்பட்டிருக்கும்

தேன் கூடு