Saturday, March 08, 2008

புற்று




பிரவேசிக்க வேண்டாம்!
பட்டாம்பூச்சிகளின் காவலில்..
பாம்புகள்
மேய்ந்துகொண்டிருக்கிறது...
என் அறைக்குள்!

பாம்புகள்
பட்டாம்பூச்சிகளாகும்போது...
நான் அழைக்கிறேன்!

அதுவரை
பட்டாம்பூச்சிகளை மட்டும் ...
ரசியுங்கள்!

- ரசிகவ் ஞானியார்

4 comments:

சென்ஷி said...

:))))

நல்லாயிருக்குங்க...

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//சென்ஷி said...
:))))

நல்லாயிருக்குங்க...
//

நன்றி சென்ஷி...

cheena (சீனா) said...

பாம்புகள் பட்டாம் பூச்சிகளாகும் நாள் எந்நாளோ ?

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//cheena (சீனா) said...
பாம்புகள் பட்டாம் பூச்சிகளாகும் நாள் எந்நாளோ ?
//


அதற்கான முயற்சியில்தான் இக்கவிதை

தேன் கூடு