Tuesday, March 11, 2008

மாற்று திறன் கனவு





வீசியெறியப்பட்ட
புணர்தலின் அடையாளங்கள்
புலம்பெயர்ந்தவனுள் கனவுகளாகிறது!

யாரிடம் சொல்லுவதோ.?

புணர்தலின் கனவுகளுக்கு…
கவிதையே வெளிப்பாடு!

- ரசிகவ் ஞானியார்

No comments:

தேன் கூடு