Friday, March 14, 2008

உயிர் < பொருள்


வலியில் துடிக்கும்
உயிரின் மதிப்பு
பொருள் தேடலில்…
பொசுங்கிப் போனது!

எல்லாருமே ...
கசாப்பு கடைக்காரர்கள்தான்!


- ரசிகவ் ஞானியார்

2 comments:

Anonymous said...

//எல்லாருமே ...
கசாப்பு கடைக்காரர்கள்தான்!//

உண்மைதான் ரசிகவ்...நம் சுயநலத்தில் மற்றவர்களின் வலி மறந்துதான் போகிறது...

படத்தில் இருப்பது 'டர்கியா'? :)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// மல்லிகை said...

உண்மைதான் ரசிகவ்...நம் சுயநலத்தில் மற்றவர்களின் வலி மறந்துதான் போகிறது...

படத்தில் இருப்பது 'டர்கியா'? :)//


விமர்சனத்திற்கு நன்றி...

பொருட்தேவை மனித நேயத்தை மறக்கடிக்கிறது..

(அது உரித்த கோழி)

தேன் கூடு