Saturday, July 30, 2005

நியுட்டன் மூன்றாம் விதி



எங்கள்
கரடுமுரடான
சாலைகள் எல்லாம்...
சரியாக வேண்டும்!
மத்திய அரசே! ஒரு
மந்திரியை மட்டும்...
ஊருக்குள் அனுப்பு!

-ரசிகவ் ஞானியார்-

2 comments:

பரஞ்சோதி said...

ஞானியார்! நீங்க திருநெல்வேலியா? நானும் பக்கம் தான்.

நல்ல கவிதை, தொடர்ந்து எழுதுங்கள்.

எங்க ஊரிலே எம்.எல்.ஏ, எம்.பி மண்டையை போட்டால் சந்தோசப்படுவோம், பை எலக்ஷன் வருமே, ரோடுகள், அடிபம்பு எல்லாம் போட்டு கொடுப்பாங்களே!

கைப்புள்ள said...

மந்திரி தேவையில்லை...அவர் மருமகன் கூட போதும்...தில்லியில் நான் கண்ட ஒன்று.

தேன் கூடு