Friday, July 11, 2008

கரையேறும் சலனங்கள்




எறிதலில் தோன்றும்
சலனங்கள்
கரையேறிக் கொண்டிருக்கின்றது

நீச்சல்தெரியாத சொற்கள்
மூழ்கிக்கொண்டிருக்கின்றது

அம்புகளுக்குப் பின்னால்
அம்புலி இருக்கின்றான்

- ரசிகவ் ஞானியார்

4 comments:

Anonymous said...

VEr ynice :-)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Anonymous Ezhilanbu said...

VEr ynice :-)//

நன்றி எழில்

Anonymous said...

அம்புகளுக்குப் பின்னால்
அம்புலி இருக்கின்றான்


very nice rasikav....

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Anonymous Anonymous said...

அம்புகளுக்குப் பின்னால்
அம்புலி இருக்கின்றான்


very nice rasikav....//

நன்றி நண்பா

தேன் கூடு