Tuesday, July 08, 2008

சாத்தான்கள் உறங்கும் கல்லறை




கலைந்து விடாத
தேவன் வே ஷத்தோடு
பொருந்திக் கொள்கிறாய்

சாத்தான்கள் உறங்கும்
பெட்டகத்தோடு
எளிதில் கடந்து செல்லும்
உன்னைக் காணும்பொழுதுதெல்லாம்
சாத்தானாகின்றேன்.

- ரசிகவ் ஞானியார்

2 comments:

Anonymous said...

That is so beautiful. http://kaitizik.blogspot.com/

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Blogger kaitizik said...

That is so beautiful. http://kaitizik.blogspot.com///

நன்றி கார்த்திக்

தேன் கூடு