Wednesday, March 19, 2008

குறுக்குச் சுவர்



ஏறவிடாது வழிமறித்து..
பேருந்தின் படிக்கட்டில்
தொங்கும் பயணிகளை..
சில சமயம்
தள்ளிவிட்டுவிட்டுதான்
மேல் ஏற வேண்டியதிருக்கிறது!

வாழ்க்கையிலும் அப்படித்தான்

- ரசிகவ் ஞானியார்

6 comments:

Anonymous said...

Good one

உங்களில் ஒருவன் said...

வார்த்தைகள், தலைப்புகள், படங்கள் அருமையான தேர்வுகள், உண்மையாகவே நல்ல ரசிகர் தான் நீங்கள்....

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Ungalil Oruvan said...
வார்த்தைகள், தலைப்புகள், படங்கள் அருமையான தேர்வுகள், உண்மையாகவே நல்ல ரசிகர் தான் நீங்கள்....
//

விமர்சனத்திற்கு நன்றி உங்களில் ஒருவன்...

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Anonymous said...
Good one
//

நன்றி நண்பா

Unknown said...

Hi....

U are excellent..

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//feebs said...
Hi....

U are excellent..
//

மிக்க நன்றி நண்பா

தேன் கூடு