Wednesday, December 14, 2005

அனிச்சை





இறப்பு செய்தி கேட்டு
அயல்தேசத்திலிருந்து ...
அலறியடித்துக்கொண்டு
ஓடிவரும்பொழுது கூட ...
அந்த
கடன்அட்டை மட்டும்
கைக்குள் பத்திரமாய்!
இது
அனிச்சை செயலாமே
அப்படியா..?





-ரசிகவ் ஞானியார்

தேன் கூடு