Thursday, March 16, 2006

நெல்லைக் குசும்புங்கோ




வைகோவின் தாயார் :
"டேய்! மகனே தாய் சொல்லை தட்டி விட்டியேப்பா நீ! "

வைகோ :
"அட போம்மா! நீயாவது 10 மாசம்தான் உள்ள வச்சி இருந்தாய் ஆனா அந்த அம்மா என்ன 19 மாசம்ல உள்ள வச்சி இருந்தாங்க..அவங்க சொல்ல தட்ட முடியுமா..? "

வைகோவின் தாயார் :
"டேய்! டேய்! சொல்ல வெட்கமா இல்லை உனக்கு ?"

- ரசிகவ் ஞானியார்

4 comments:

Anonymous said...

குறுஞ்செய்தில வந்திட்டு இருந்தத சுவரொட்டியா அடிச்சிட்டாங்க போல.
இந்த தேர்தல் முடியிற வரை, திமுக காரங்க வாயில வைகோவைத்தான் போட்டு மெள்ளுவாங்க

கைப்புள்ள said...

ஹி...ஹி...

Anonymous said...

Nellai kusumbu iruka vendiyathuthan, atakaga paavam Vaiko vin ammavalam yen ilukarangalo theriyala

Jegan

Gnaniyar @ நிலவு நண்பன் said...

விமர்சித்த பாரதிக்கும்

சிரித்த கைப்புள்ளைக்கும்

ஆதங்கப்பட்ட பெயர் தெரியா புண்ணியவானுக்கும்
நன்றி

தேன் கூடு