Friday, August 22, 2008

மழை தேவதை

கோபம் நீங்குகின்ற
நொடியினில்...
பொழிகின்ற அந்த மழைக்காகவேனும்
கோபப்பட்டுக்கொண்டேயிரு
மழை தேவதையே!

- ரசிகவ் ஞானியார்

4 comments:

Anonymous said...

கொஞ்சம் நேரம் ஒதுக்கி என் பதிவுக்கு வந்து பாருங்களேன், உங்களுக்கு ஒரு பரிசு காத்திருக்கிறது.

ILA (a) இளா said...

//கோபப்பட்டுக்கொண்டே//
ஆஹா..
Back to form?

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// ILA said...

//கோபப்பட்டுக்கொண்டே//
ஆஹா..
Back to form?//



நன்றி இளா

இல்லை திரும்பி வரவில்லை..திரும்பி பார்க்கின்றேன் :)

Aruna said...

தேவதைகள் கோபப் படுவதில்லை....அதிலும் மழைத் தேவதை????கோபமே படுவதில்லை.
அன்புடன் அருணா

தேன் கூடு