Monday, August 25, 2008

ஒலிபரப்பு - " தூக்கம் விற்ற காசுகள்

என்னுடைய தூக்கம் விற்ற காசுகள் என்கிற கவிதை www.worldtamilnews.com
என்கிற இணைய தளத்தில் ஒலிபரப்பாகிக்கொண்டிருக்கின்றது

நிறுத்த வேண்டிய இடங்களில் அழகாய் நிறுத்தி தெளிவான உச்சரிப்பில் ஜப்பார் அய்யா அவர்கள் வாசிக்கும்பொழுது ஏதோ இனம் புரியாத உணர்வு ஏற்படுகின்றது. நன்றி ஜப்பார் அய்யா

கவிதை ஒலியாக்கப்படும்பொழுது எத்துணை ஆழமாய் இருக்கின்றது. எனக்கு மறுபடியும் துபாய் நினைவுகள். கவிதை எழுதிய கணத்தில் இருப்பதைப் போன்று உணர்கின்றேன்

- ரசிகவ் ஞானியார்

5 comments:

முகவைத்தமிழன் said...

ஆஹா இது உங்க கவிதையா? நிறைய போட அவர்கள் பெயரை போட்டல்லவா அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.

வாழ்த்துக்கள்.

முகவைத்தமிழன்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//முகவைத்தமிழன் said...

ஆஹா இது உங்க கவிதையா? நிறைய போட அவர்கள் பெயரை போட்டல்லவா அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.

வாழ்த்துக்கள்.

முகவைத்தமிழன்//

நன்றி முகவைத் தமிழன்

ஆம் எனக்கே அனுப்புகின்றார்கள் தங்களது பெயரைப் போட்டு. தவிர்க்க முடியவில்லை. :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

enna kodumai idhu. unga kavidhayil avangka peyar. edhavadhu seynga please.

Anonymous said...

Dear Rasigave boy,

Can you post me that link,

Because in the webpage we couldn't find the same

Gnaniyar @ நிலவு நண்பன் said...

// Dear Rasigave boy,

Can you post me that link,

Because in the webpage we couldn't find the same//

காலம் கடந்து விட்டது நண்பா.

என்னுடைய மின்னஞ்சலுக்கு rasikow@gmail.com தனிமடல் அனுப்புங்கள் நான் அந்த ஒலிக்கோப்பை அனுப்புகின்றேன் நன்றி

தேன் கூடு