Friday, August 22, 2008

கோபம்

கடுங்கோபத்தில்
உன்னைப் பார்க்காமல்
அமர்ந்திருக்கின்றேன்
நீ பார்க்கும் கோணத்தில்
என் முகம் வைத்துக்கொண்டு


ரசிகவ் ஞானியார்

4 comments:

ரகசிய சிநேகிதி said...

அன்பையும் கோபத்தையும் ஒரே தருணத்தில் வெளிக்காட்டும் அழகான கவிதை. வாழ்த்துகள் ஞானி

Anonymous said...

அருமையாக இருக்கிறது

Anonymous said...

பாசம் கலந்த கோபமும் அழகாகத்தான் இருக்கிறது.... :-)

நட்புடன் ஜமால் said...

//கடுங்கோபத்தில்
உன்னைப் பார்க்காமல்
அமர்ந்திருக்கின்றேன்
நீ பார்க்கும் கோணத்தில்
என் முகம் வைத்துக்கொண்டு//

அருமைங்க

மிகவும் இரசித்தேன்.

பல சமயங்களில் நான் செய்ததுண்டு.

காதலியிடமும், நண்பர்களிடமும்.

தேன் கூடு