Thursday, April 24, 2008

வீடு வாடகைக்கு




அங்குமிங்கும் அலைந்து திரிந்து,
பொருட்களின் இடங்கள் மாற்றி,
அடுத்தடுத்து அழுகை சிரிப்பு,
எதுவும் தனக்குரியதென அடம்பிடித்தல்!

குழந்தைகள் ...
இல்லாத வீடும்,
காதல் ...
இல்லாத இதயமும்,
மிகவும் பரிதாபத்திற்குரியது!

- ரசிகவ் ஞானியார்

3 comments:

Anonymous said...

காதல் என எதை குறிப்பிடுகின்றீர்கள்?

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Thooya said...
காதல் என எதை குறிப்பிடுகின்றீர்கள்?
//

ஒரு பெண்ணின் மீது நேசம் வைப்பதில் இருந்து ஆரம்பிக்கலாம்

Begum said...

குழந்தைகள் இல்லாத வீடும்
காதல் இல்லாத இதயங்களும்......

வரிகள் சூப்பர்.....

தேன் கூடு