Sunday, April 23, 2006

உனக்கு கண்ணீர் வரும்பொழுது

சோகங்கள் உன்னைச்
சூழ்ந்திருக்கும்பொழுது

பாரங்களில் உன்னிதயம்
பளுவாகும்பொழுது

உன் கண்திரைகளை உடைத்து
நீ
கண்ணீர் விடுகின்ற தருணங்களில்




என்னை மௌனமாக அழைத்துவிடு
எங்கிருந்தாலும் ..
உன் கண்ணீர் துடைக்க
ஓடோடி வருவேனடி..

ஏனென்றால்

என் நண்பன்
திசுத்தாள் (Tissue Paper) வியாபாரி
ஒண்ணு வாங்கினா.. ஒண்ணு இலவசமாம்
தயவுசெய்து வாங்கிக்கோடி..


அன்புடன்



ரசிகவ் ஞானியார்

4 comments:

- யெஸ்.பாலபாரதி said...

குசும்பு... :)

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//குசும்பு செய்து கிடப்பதே என் பணி..
ஹி.. ஹி.. ஹி..//


குசும்பு செய்து கிடப்பதே என் பணி..
ஹி.. ஹி.. ஹி..

Anonymous said...

ம் நானும் ஏதோ
நட்பு பற்றி எழுதுறீங்க என்று
வாசித்தேன்..

இது குசும்பு மட்டும் இல்லை
அதுக்கு மேல

நேசமுடன்..
நித்தியா

Gnaniyar @ நிலவு நண்பன் said...

/ நித்தியா said...
ம் நானும் ஏதோ
நட்பு பற்றி எழுதுறீங்க என்று
வாசித்தேன்..

இது குசும்பு மட்டும் இல்லை
அதுக்கு மேல

நேசமுடன்..
நித்தியா //

நீங்க அப்படி நினைச்சீங்கன்னா நான் என்ன பண்றது அம்மணி

அவரவர் மனநிலைக்கு ஏற்ப புரியுது :)

தேன் கூடு