Saturday, October 13, 2007

நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்

அன்பு நண்பர்களே,

Photo Sharing and Video Hosting at Photobucket

அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்..

இந்த ஒரு மாதம் கற்றுத்தந்த, மனித நேயத்தையும்-ஈகைக்குணத்தையும் வாழ்நாள் முழுவதும் இறைவன் நமக்கு தந்துருள்வானாக..

Photo Sharing and Video Hosting at Photobucket

- ரசிகவ் ஞானியார்

9 comments:

Baby Pavan said...

பவனின் இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்..

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Baby Pavan said...
பவனின் இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்..//

வாழ்த்துக்கு நன்றி பவன்...

வல்லிசிம்ஹன் said...

ரசிகவ்,
நோன்பு நன்னாள் வாழ்த்துக்கள். உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்களைச் சொல்லவும்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//வல்லிசிம்ஹன் said...
ரசிகவ்,
நோன்பு நன்னாள் வாழ்த்துக்கள். உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்களைச் சொல்லவும்.//


கண்டிப்பாக சொல்லுகின்றேன்...நன்றி வல்லிசிம்ஹன்...

துளசி கோபால் said...

பெருநாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள் ரசிகவ்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//துளசி கோபால் said...
பெருநாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள் ரசிகவ்.//


மிக்க நன்றி துளசியம்மா...

nagoreismail said...

வாழ்த்துக்களுக்கு நன்றி - அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள் - நாகூர் இஸ்மாயில்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//nagoreismail said...
வாழ்த்துக்களுக்கு நன்றி - அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள் - நாகூர் இஸ்மாயில்//


நன்றி நாகூர் ரூமி..அதுபோல தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் எனது வாழ்த்துக்கள்..

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரா..உங்களை படைப்பு தூக்கம் விற்ற காசுகள்..கவிதை படித்தேன் மிக அருமை ..அதுவும் எனது சகோதரர் அழைப்பேசியில்தான் அந்த கவிதையை கேட்க நேர்ந்தது..உணர்வுகளும் உணர்ச்சிகளும் மனம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் இலையென்றாள் அதன் தாகக்கங்கள் ..நாமே தாங்கி கொள்ளமுடியாது...என்னுடய நெடும் தேடலில் இன்றுதான் இந்த அப்பக்கம் அதுவும் பெருநாளை முன்னிட்டு...வாழ்த்துக்கள் அல்லாஹ் போதுமானவன் ..ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்

தேன் கூடு