Thursday, February 02, 2006

இறுதியஞ்சலி


நீ என்னை
காதலிக்காவிட்டாலும்
பரவாயில்லையடி!
இறுதியஞ்சலிக்கு
வைக்கப்பட்டிருப்பவனை
பார்த்து செல்பவன் போலவாவது
என்னை பார்க்கவிடேன்..

***

என்
மனமென்ற பாடையிலே - உன்
காதல் வந்து..
கால்நீட்டிப் படுத்திருக்கிறது!
உன் கூந்தல் வாசனைகள்தான்
ஊதுபத்தியாய்..

***

பிறந்தாளுக்கு
பூ தர வருவாயா..?
மரணத்திற்கு
மலர்வளையம் வைக்க வருவாயா..?
எப்படியாவது இருக்கட்டுமடி
உன் வருகை


-ரசிகவ் ஞானியார்

7 comments:

நவீன் ப்ரகாஷ் said...

மனச பாடையாக்கிட்டீங்களே ஞானி ! அந்த அளவுக்கு போய்டுச்சா? சரி சரி எழுந்து வந்து சங்கமமாகுங்க! பல பேரு கண்ணீரும் கம்பலையுமா வலைல சுத்திட்டு இருக்காங்க!

U.P.Tharsan said...

என்ன சார் இது காதல் கவிதையில் ஓர் மரணவாடை அடிக்கிறதே.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//U.P.Tharsan:என்ன சார் இது காதல் கவிதையில் ஓர் மரணவாடை அடிக்கிறதே. //

enna seyya oru thavalthan

// Naveen Prakash said...
மனச பாடையாக்கிட்டீங்களே ஞானி ! அந்த அளவுக்கு போய்டுச்சா? சரி சரி எழுந்து வந்து சங்கமமாகுங்க! பல பேரு கண்ணீரும் கம்பலையுமா வலைல சுத்திட்டு இருக்காங்க! //

neengalum oruthara

Anonymous said...

Have U Failed in your LOVE ? Are going to Fail ? with regret Kumar

Anonymous said...

Have U Failed in your LOVE ? or going to Fail with regrets Kumar

Anonymous said...

ஞானி..
என்ன இந்தப் போடு
போடுறீங்க..?

அப்பப்பா..
எங்க இருந்து வருது
எல்லாம்..?

எங்களுக்கும்
சொல்லித்தாங்க

நேசமுடன்..
-நித்தியா

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//Anonymous said...
Have U Failed in your LOVE ? or going to Fail with regrets Kumar //

mmm..nanba peyar matri ezhuthina theriyathunnu ninaippa...
nee ennode manasaatchithane..:)


//
எங்களுக்கும்
சொல்லித்தாங்க

நேசமுடன்..
-நித்தியா //

ada..kavithaikku kavithai solli kodukkava..:)

தேன் கூடு