Tuesday, December 08, 2009

ஒவ்வாமை



உன்னிடமிருந்து
களவாடப்பட்டுவிடுகின்ற
ப்ரியங்கள்
பறவைகளாகி...
என்னை கேலி செய்கின்றது!
ப்ரியங்களை வெடுக்கென்று
புடுங்கி விடுகின்ற..
பக்குவமில்லை எனக்கு!

நான் நண்பனாகவே ...
இருந்திருக்கலாம்தான்!

- ரசிகவ்


10 comments:

நவீன் said...

nice...

Gnaniyar @ நிலவு நண்பன் said...

நன்றி நவீன்

கல்யாணி சுரேஷ் said...

superb.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

நன்றி கல்யாணி சுரேஷ்

Gnaniyar @ நிலவு நண்பன் said...

நன்றி அருணா
- ரசிகவ்

அமிர்தவர்ஷினி அம்மா said...

nice

Unknown said...

irunthirukallam??? so partical

கவிதன் said...

அருமை ரசிகவ்!

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

நல்லா இருக்கு.. கவிதை.. :)

தேன் கூடு