Thursday, September 11, 2008

அன்பென்றே பெயர்


என் மீது படர்ந்திருக்கும்
உன் கோபங்கள்...
எப்பொழுதாகினும் விலகிவிடும்!
விலகும்வரை
நீயிருக்கும் பட்டினிதான்
நம் காதலின் வெற்றி!

- ரசிகவ் ஞானியார்

தேன் கூடு