Thursday, February 14, 2008

காதலர் தின வாழ்த்துக்கள்




பூங்காக்களின் செடி மறைவில்
கற்புகளை கடைவிரிக்கும்
காதலர்களுக்கும்

கடற்கரைப் பரப்புகளில்
மணலுக்குள் மானத்தைப் புதைத்த
காதலர்களுக்கும்

அவரவர்களின்
வருங்கால கணவன் /மனைவிக்குத் தெரியாமல்
வாழ்த்துகிறேன்
காதலர் தின வாழ்த்துக்கள்


- ரசிகவ் ஞானியார்

4 comments:

Anonymous said...

அவ்வளவு நல்ல சுவையுடன் எழுதப்பட்டது போல் இல்லையே..இங்கே இப்படி போபவர்கள் எல்லாம் எப்படியும் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்கிறீர்களா? தமிழகத்தில் உண்மையிலேயே காதலிப்பவர்களுக்கு கூட சந்தித்துப் பேச எத்தனை இடங்கள் உள்ளன?

Gnaniyar @ நிலவு நண்பன் said...

//இங்கே இப்படி போபவர்கள் எல்லாம் எப்படியும் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்கிறீர்களா? தமிழகத்தில் உண்மையிலேயே காதலிப்பவர்களுக்கு கூட சந்தித்துப் பேச எத்தனை இடங்கள் உள்ளன?
//

அங்கு செல்பவர்கள் அனைவரையும் பற்றி எழுதவில்லை...தவறான செய்கையில் ஈடுபடுபவர்கள் பற்றித்தான் எழுதியிருக்கின்றேன் நண்பா

Anonymous said...

idhu ok for few people.. ana unmai kaadhalahalukkum neenga wish pannirukkalamo nu thonuthu ...

Gnaniyar @ நிலவு நண்பன் said...

Ezhilanbu said...

idhu ok for few people.. ana unmai kaadhalahalukkum neenga wish pannirukkalamo nu thonuthu ...

//

அந்த கடுப்பில் வாழ்த்த மறந்து விட்டேன்..சரி இப்பொழுது வாழ்த்துகிறேன்...உண்மை காதலர்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்

தேன் கூடு