tag:blogger.com,1999:blog-12212762.post8855487027218237221..comments2023-11-03T12:15:00.451+04:00Comments on நிலவு நண்பன்: வெயில் பிடித்தவள்Gnaniyar @ நிலவு நண்பன்http://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-12212762.post-56364325024354984152008-07-27T17:12:00.000+04:002008-07-27T17:12:00.000+04:00மிக நன்றாக இருக்கிறது கவிதை - லயித்து ரசித்தேன். ஆ...மிக நன்றாக இருக்கிறது கவிதை - லயித்து ரசித்தேன். ஆனால் அந்த புகைப்படம் ஒரு compromise ஆகத் தெரிகின்றது. அந்தப் புகைப்படம் இல்லாவிட்டால் இந்தக் கவிதையின் மௌனங்களின் அர்த்தங்கள் இன்னும் கொஞ்சம் விரியும் - இன்னும் சிறந்த வாசிப்பு அனுபவம் கிடைக்குமென்று நம்புகின்றேன். ஆனால் புகைப்படமோ இல்லையோ அற்புதமான கவிதை - நிறைய எழுதுங்கள்.செல்வ கருப்பையாhttps://www.blogger.com/profile/08544834156875441331noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-13848992695316774482008-07-24T13:26:00.000+04:002008-07-24T13:26:00.000+04:00//இனிமேல் மாற்றி விடுகின்றேன் "வந்து ரசியுங்கள் ரச...//இனிமேல் மாற்றி விடுகின்றேன் "வந்து ரசியுங்கள் ரசித்துவிட்டும் வாருங்கள்" என்று//<BR/><BR/>நல்லது செய்யுங்கள் அப்படியே. அதுதான் பொருத்தமாக இருக்கும்.<BR/><BR/>[அட, எங்க ஊர்க்காரரா நீங்க? இப்பதான் profile பார்க்கிறேன்:)!]ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-61316484388971340822008-07-24T12:20:00.000+04:002008-07-24T12:20:00.000+04:00// ராமலக்ஷ்மி said... ரசிக்கா விட்டாலும் வாருங்...// ராமலக்ஷ்மி said...<BR/><BR/> ரசிக்கா விட்டாலும் வாருங்கள் எனச் சொல்லியிருக்கிறீர்கள். ரசித்ததினால்தான் வந்திருக்கிறேன் மறுபடியும், குறிப்பாக<BR/> //எப்பொழுதும் தோற்கவேகூடாது<BR/> என்<BR/> வெயில் பிடித்தவள்// என்கிற இவ்வரிகளை!//<BR/><BR/>மிக்க நன்றி ராமலெஷ்மி<BR/><BR/>இனிமேல் மாற்றி விடுகின்றேன் "வந்து ரசியுங்கள் ரசித்துவிட்டும் வாருங்கள்" என்றுGnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-41889440011688378472008-07-24T12:02:00.000+04:002008-07-24T12:02:00.000+04:00ரசிக்கா விட்டாலும் வாருங்கள் எனச் சொல்லியிருக்கிறீ...ரசிக்கா விட்டாலும் வாருங்கள் எனச் சொல்லியிருக்கிறீர்கள். ரசித்ததினால்தான் வந்திருக்கிறேன் மறுபடியும், குறிப்பாக <BR/>//எப்பொழுதும் தோற்கவேகூடாது<BR/>என்<BR/>வெயில் பிடித்தவள்// என்கிற இவ்வரிகளை!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-43745184176400556502008-07-24T11:37:00.000+04:002008-07-24T11:37:00.000+04:00//Blogger சந்தனமுல்லை said... நல்லா இருக்குங்க...//Blogger சந்தனமுல்லை said...<BR/><BR/> நல்லா இருக்குங்க..கவிதை!!<BR/> நல்ல ஃபோட்டோவும்!!//<BR/><BR/>நன்றி சந்தனமுல்லைGnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-78831809769044698962008-07-24T11:35:00.000+04:002008-07-24T11:35:00.000+04:00நல்லா இருக்குங்க..கவிதை!! நல்ல ஃபோட்டோவும்!!நல்லா இருக்குங்க..கவிதை!! <BR/>நல்ல ஃபோட்டோவும்!!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.com