tag:blogger.com,1999:blog-12212762.post5243296740087063379..comments2023-11-03T12:15:00.451+04:00Comments on நிலவு நண்பன்: தயவுசெய்து லால்பாக் போகாதீங்கGnaniyar @ நிலவு நண்பன்http://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-12212762.post-13782091231133150112008-02-24T11:47:00.000+04:002008-02-24T11:47:00.000+04:00migachirantha pathivu...vazhthukal...migachirantha pathivu...<BR/><BR/>vazhthukal...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-25776792968250622832008-02-17T20:13:00.000+04:002008-02-17T20:13:00.000+04:00//தங்கத்தமிழன்ஹாரிஸ் said... அவரு சொன்ன விசயத்தை ய...//தங்கத்தமிழன்ஹாரிஸ் said... <BR/>அவரு சொன்ன விசயத்தை யாரும் சரிய புரியலை, பூங்கா என்பது சிறுவர் முதல் பெரியவர்கள் வரை வரும் இடம் அங்குபோய் இப்படி நடந்தால் எப்படிப்ப ஏதுக முடிய்ம்<BR/>//<BR/><BR/>சரியாகச் சொன்னீர்கள் நன்றி தங்கத்தமிழன்...Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-24763769350547480312008-02-17T19:40:00.000+04:002008-02-17T19:40:00.000+04:00அவரு சொன்ன விசயத்தை யாரும் சரிய புரியலை, பூங்கா என...அவரு சொன்ன விசயத்தை யாரும் சரிய புரியலை, பூங்கா என்பது சிறுவர் முதல் பெரியவர்கள் வரை வரும் இடம் அங்குபோய் இப்படி நடந்தால் எப்படிப்ப ஏதுக முடிய்ம்முஹம்மது ,ஹாரிஸ்https://www.blogger.com/profile/07727650023068057016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-85338867344154010942008-02-17T17:46:00.000+04:002008-02-17T17:46:00.000+04:00//சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்தால் என்ன கலாச...//சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்தால் என்ன கலாச்சார சீர்கேட்டினையும் கிரகித்துக் கொள்ளவேண்டும் என்கிற எழுதப்படாத சட்டமேதும் இருக்கின்றதா என்ன? அவர்கள் வேலை பார்ப்பது வேண்டுமானால் அமெரிக்க கம்பெனிக்காக இருக்கலாம் ஆனால் அவர்கள் வசிப்பது இந்தியாவில்தான் என்பதை ஏனோ மறந்து போகின்றார்கள்//<BR/>அலுவலகங்களில் ஆணிந்து வரும் உடைகளும் அப்படித்தான் இருக்கின்றன. நானும் சில பேரும் அப்படி உடை அணிந்து வரும் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-66399422717847714372008-02-17T17:34:00.000+04:002008-02-17T17:34:00.000+04:00//nice article rasikav..- kumar//நன்றி குமார்//nice article rasikav..<BR/><BR/>- kumar//<BR/><BR/>நன்றி குமார்Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-36564255179743340382008-02-17T17:30:00.000+04:002008-02-17T17:30:00.000+04:00// G.Ragavan said... ஆனா ஒன்னு....இப்படி இருக்கக்க...// G.Ragavan said... <BR/>ஆனா ஒன்னு....இப்படி இருக்கக்கூடாதுன்னு சொல்ல ஒங்களுக்கு எவ்வளவு உரிமையிருக்கோ...அந்த அளவுக்குச் சமமான உரிமை அவங்களுக்கும் இருக்கு. அதையும் மறக்கக்கூடாது.<BR/>//<BR/><BR/>ம் அது சரி ராகவன்...ஆனால் அவர்களுக்கு அந்த உரிமையை கொடுத்தது யார்..? சட்டத்தின் பயமின்மைதானே..? கண்ணுக்கு முன்னால் நடக்கின்ற தடுக்க முடிகின்ற அநியாயங்களை தனிமனிதனால் தடுக்க முடியாதா...?Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-76557002143504985562008-02-17T02:16:00.000+04:002008-02-17T02:16:00.000+04:00ரசிகவ், கட்டுப்பாடான சட்டம் எதற்கு? இதைத் தெருவில்...ரசிகவ், கட்டுப்பாடான சட்டம் எதற்கு? இதைத் தெருவில் செய்யாமல் இருப்பதற்கா? உடனே எல்லாரும் பாதுகாப்பான இடங்களுக்குப் போவார்கள். மொத்தத்துல கண்ணுக்கு தெரியுறதுதான் உறுத்துதல்னு தோணுது. தெரியாட்டி..நடக்குதா இல்லையான்னே தெரியாதே...<BR/><BR/>ஆனா ஒன்னு....இப்படி இருக்கக்கூடாதுன்னு சொல்ல ஒங்களுக்கு எவ்வளவு உரிமையிருக்கோ...அந்த அளவுக்குச் சமமான உரிமை அவங்களுக்கும் இருக்கு. அதையும் மறக்கக்கூடாது.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-26863939399236089452008-02-17T00:20:00.000+04:002008-02-17T00:20:00.000+04:00nice article rasikav..- kumarnice article rasikav..<BR/><BR/>- kumarAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-40796464488239732422008-02-15T22:29:00.000+04:002008-02-15T22:29:00.000+04:00//ஸ்ரீசரண் said... நீங்கள் அந்தந்த ஊரில் சென்று பா...//ஸ்ரீசரண் said... <BR/>நீங்கள் அந்தந்த ஊரில் சென்று பாருங்கள், எங்கெல்லாம் மறைவான இடம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் இது போன்ற நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.<BR/>//<BR/><BR/>அங்கெல்லாம் கடுமையான சட்டம் பாயவேண்டும். <BR/><BR/>//Mrs.Karl Marx said... <BR/>who will tie the bell around the cat's neck????????? <BR/><BR/>Thandanaikal kadumai yakapattal than ithu pondra anahareegamana seyalkalai thaduka iyalum .Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-16017762631358281062008-02-15T22:28:00.000+04:002008-02-15T22:28:00.000+04:00//உண்மைத் தமிழன்(15270788164745573644) said... ஞான...//உண்மைத் தமிழன்(15270788164745573644) said... <BR/>ஞானியாரே உங்களது வருத்தங்கள் அனைவருக்கும் இருக்கக் கூடியவைதான் என்றாலும் எல்லா ஊரிலும் இது போன்ற சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன.<BR/>//<BR/><BR/>அதனை நாம் நினைத்தால் மாற்றலாமே?Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-72107088638599498512008-02-15T22:26:00.000+04:002008-02-15T22:26:00.000+04:00//Never give up said... Paarka naamale thappu pan...//Never give up said... <BR/> Paarka naamale thappu pannra madhiri romba avamaanama iruku.<BR/>//<BR/><BR/>என்ன செய்வது நியாயத்திற்கு கட்டுப்படுபவர்கள் இப்படித்தான் நினைக்கத் தோன்றுகின்றது....நாம் தடுக்காமல் இருப்பது நமது தப்புதான்Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-29368573835911463602008-02-14T18:25:00.000+04:002008-02-14T18:25:00.000+04:00ஞானியாரே உங்களது வருத்தங்கள் அனைவருக்கும் இருக்கக்...ஞானியாரே உங்களது வருத்தங்கள் அனைவருக்கும் இருக்கக் கூடியவைதான் என்றாலும் எல்லா ஊரிலும் இது போன்ற சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன.<BR/><BR/>தனிமனித உரிமை என்பது எதுவரை என்பது பற்றி மக்களுக்கும், அரசுகளுக்கும் பரிந்துணர்வு வராதவரையில் இது போன்ற நிகழ்வுகளை நீங்களோ, நானோ தடுக்க முடியாது.. வருத்தம் மட்டுமே பட முடியும்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-9076452305749410562008-02-14T16:11:00.000+04:002008-02-14T16:11:00.000+04:00விபச்சாரம், காதல், களவு ஆகியவை மனிதகுலம் உருவானதில...<B>விபச்சாரம், காதல், களவு ஆகியவை மனிதகுலம் உருவானதில் இருந்து இருக்கிறது. அதனால் அதனை கண்டும் கானாமல் விட்டுவிட்டு கடந்துசெல்வதே முறையாகும். அய்யோ அய்யோ என்று வயிற்றிலும் வாயிலும் அடித்துக்கொள்ளுதல் பழமைவாதமாகும்.</B> <BR/><BR/>முற்றிலும் உண்மை<BR/> <BR/>//ஏம்மா நீ எந்த ஊர்ல இருந்து வந்தேன்னு உனக்கு ஞாபகம் இருக்கா?..//<BR/>//தமிழ்நாட்டில் கலாச்சார பெருமை வாய்ந்த ஒரு ஊரில் இருந்து வந்து அங்கு ஸ்ரீ சரவணகுமார்https://www.blogger.com/profile/17340123055239725095noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-16005012139793050582008-01-28T17:42:00.000+04:002008-01-28T17:42:00.000+04:00who will tie the bell around the cat's neck???????...who will tie the bell around the cat's neck????????? <BR/><BR/>Thandanaikal kadumai yakapattal than ithu pondra anahareegamana seyalkalai thaduka iyalum ....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-20147764363163062102008-01-28T13:24:00.000+04:002008-01-28T13:24:00.000+04:00///தங்களுடைய மன ஓட்டத்தை என்னிடம் பகிர்ந்து கொள்கி...///தங்களுடைய மன ஓட்டத்தை என்னிடம் பகிர்ந்து கொள்கின்றீர்களா நண்பா...?///<BR/><BR/>சும்மா காமெடிக்காக கலாய்த்தோம். விபச்சாரம், காதல், களவு ஆகியவை மனிதகுலம் உருவானதில் இருந்து இருக்கிறது. அதனால் அதனை கண்டும் கானாமல் விட்டுவிட்டு கடந்துசெல்வதே முறையாகும். அய்யோ அய்யோ என்று வயிற்றிலும் வாயிலும் அடித்துக்கொள்ளுதல் பழமைவாதமாகும். <BR/><BR/>நீங்கள் இதுபோன்ற காட்சிகளை காணவிருப்பம் இல்லை என்றால் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-2139816402590261772008-01-28T13:14:00.000+04:002008-01-28T13:14:00.000+04:00இந்த மாதிரிக் கூத்துக்கள் லால்பாக் மட்டுமல்ல பெங்க...இந்த மாதிரிக் கூத்துக்கள் லால்பாக் மட்டுமல்ல பெங்களூரில் பரவலாக எல்லா இடங்களிலும் நடக்கின்றன. முதன்முதலில் ஃபோரம் போன போது அங்கே வெளியில் எல்லோர் முன்னிலும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த ஜோடியைப் பார்த்து அதிர்ந்து போனேன்.Yogihttps://www.blogger.com/profile/10549177673239719337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-27709504247283850672008-01-28T13:09:00.001+04:002008-01-28T13:09:00.001+04:00:-((:-((Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-27442347875262354262008-01-28T13:09:00.000+04:002008-01-28T13:09:00.000+04:00கலஞர் தொலைக்காட்சியில் வரும் நமீதவின் ஆடையைவிடவா. ...கலஞர் தொலைக்காட்சியில் வரும் நமீதவின் ஆடையைவிடவா. இவைகளெல்லாம் நாகரீகத்தின் அடையாளங்களாக சித்தரிக்கப்படுகிறதே கேட்கவேன்டியவர்களே இப்படி என்றால் கேட்கப்போவது யார்?<BR/>'முதலில் நம்ம ஊருக்கு வாங்க பிறகு அடுத்த ஊருக்குப் போகலாம்'புரட்சி தமிழன்https://www.blogger.com/profile/13152485528807001580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-60217861964429415832008-01-28T12:35:00.000+04:002008-01-28T12:35:00.000+04:00Namma oorla Gandhi Mandabamum appadithaan iruku. ...Namma oorla Gandhi Mandabamum appadithaan iruku. College poramadhi morning 8.30 Stopping vasala wait pannraanga. We cannot take our children to Gandhi Mandabam nowadays. Idhu enga poi mudiyumnu theriayale. Paarka naamale thappu pannra madhiri romba avamaanama iruku.Never give uphttps://www.blogger.com/profile/02139282627100880579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-14727110283306249592008-01-28T12:32:00.000+04:002008-01-28T12:32:00.000+04:00Namma oorleya Gandhi Mandapam, Valluvar Kottam, al...Namma oorleya Gandhi Mandapam, Valluvar Kottam, all the beaches ellam vittuteengale.Never give uphttps://www.blogger.com/profile/02139282627100880579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-63872043509737592632008-01-28T10:30:00.000+04:002008-01-28T10:30:00.000+04:00// Anonymous said... நமக்கு எதுவும் மாட்டமாட்டே...// Anonymous said...<BR/><BR/> நமக்கு எதுவும் மாட்டமாட்டேங்குதுன்னு தானே ஞானியார் எரிகிறார் :)))))))))//<BR/><BR/>தங்களுடைய மன ஓட்டத்தை என்னிடம் பகிர்ந்து கொள்கின்றீர்களா நண்பா...?Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-7796513182873837842008-01-28T10:28:00.000+04:002008-01-28T10:28:00.000+04:00// TBCD said... அடுத்த தமிழ்மணத்தின் சண்டை இந்த...// TBCD said...<BR/><BR/> அடுத்த தமிழ்மணத்தின் சண்டை இந்தப் பதிவில் என்று ஒரு குருவி சொல்லிச்சு.. ;)<BR/> உரையாடல்..நடத்தலாம்..<BR/><BR/> என்ன சொல்லுறீங்க..//<BR/><BR/>விவாதம் நடத்தலாம். தங்களுக்கு முடிந்தவரை என் விளக்கங்களை நேரமிருக்கும்பொழுதெல்லாம் தருகின்றேன்.Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-71957966504587747092008-01-28T10:19:00.000+04:002008-01-28T10:19:00.000+04:00//Blogger TBCD said... இதில் ஏதோ ஆதிக்கம் தொனி...//Blogger TBCD said...<BR/><BR/> இதில் ஏதோ ஆதிக்கம் தொனிக்குதே.. ;)//<BR/><BR/>ஆதிக்கம் இல்லை நண்பா ஆதங்கம்..<BR/><BR/>// அவர்கள் செய்வதின், பொறுப்பை அவர்கள் ஏற்பார்கள்.<BR/><BR/> அதற்கு இவ்வளவு ஆத்திரம் ஏன்.//<BR/><BR/><BR/>அப்படியென்றால் கண்டுகொள்ளாமல் விடவேண்டுமா என்ன? ஏதாவது ஒரு எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால் லால்பாக் அல்ல இலவச விடுதி என்று மாற்றிக் கொள்ளலாம்<BR/><BR/>// கலாச்சாரம்Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-66284241989788291602008-01-28T10:15:00.000+04:002008-01-28T10:15:00.000+04:00நமக்கு எதுவும் மாட்டமாட்டேங்குதுன்னு தானே ஞானியார்...நமக்கு எதுவும் மாட்டமாட்டேங்குதுன்னு தானே ஞானியார் எரிகிறார் :)))))))))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-53422108280091996572008-01-28T10:11:00.000+04:002008-01-28T10:11:00.000+04:00அடுத்த தமிழ்மணத்தின் சண்டை இந்தப் பதிவில் என்று ஒர...அடுத்த தமிழ்மணத்தின் சண்டை இந்தப் பதிவில் என்று ஒரு குருவி சொல்லிச்சு.. ;)<BR/><BR/><BR/>உரையாடல்..நடத்தலாம்..<BR/><BR/>என்ன சொல்லுறீங்க..TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.com