tag:blogger.com,1999:blog-12212762.post5018020674754948899..comments2023-11-03T12:15:00.451+04:00Comments on நிலவு நண்பன்: ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தில் அடிGnaniyar @ நிலவு நண்பன்http://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-12212762.post-15951212679977545982008-03-20T12:46:00.000+04:002008-03-20T12:46:00.000+04:00பணத்தேவை மனிதர்களை எப்படியெல்லாம் அட்ஜெஸ்ட் செய்ய ...பணத்தேவை மனிதர்களை எப்படியெல்லாம் அட்ஜெஸ்ட் செய்ய வைக்கின்றது பாருங்களேன்.<BR/><BR/>Really true in everyone's lifeAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-36195204802209486212007-12-27T22:05:00.000+04:002007-12-27T22:05:00.000+04:00//TamilNenjam said... அடிவாங்கியவர் என்னதான் ரெஸ்ப...//TamilNenjam said... <BR/>அடிவாங்கியவர் என்னதான் ரெஸ்பான்சு செய்தார். அதைப் பாதியில் விட்டுவிட்டீர்களே?//<BR/><BR/><BR/>அதுதான் குறிப்பிட்டிருக்கின்றேனே நண்பா..<BR/>//எந்த எதிர்தாக்குதலும் இல்லாமல் அவர் அடிக்க அடிக்க மௌனமாக இருக்கின்றார் //<BR/><BR/>அவர் அமைதியாக தலைகுனிந்து நின்று கொண்டேயிருந்தார் எந்த விதமான எதிர்ப்பும் இல்லாமல்.Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-14709999085902723292007-12-27T21:58:00.000+04:002007-12-27T21:58:00.000+04:00// என் சுரேஷ்... said... பல்வேறு தளங்களில் வெவ்வேற...// என் சுரேஷ்... said... <BR/>பல்வேறு தளங்களில் வெவ்வேறு சந்தர்பங்களில் அவமானங்களை சகித்துத் தான் உலகத்தில் எல்லா மனிதர்களும் இவ்வுலகில் வாழவேண்டியுள்ளது.//<BR/><BR/><BR/><BR/>நன்றி சுரேஷ்..<BR/><BR/>அவமானங்களை சகித்துக் கொள்ளுதலும் ஒருவகையினில் தனிமனித வளர்ச்சியின் உந்துகோலாக அமைகின்றது.Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-53638993448862594662007-12-27T13:14:00.000+04:002007-12-27T13:14:00.000+04:00அடிவாங்கியவர் என்னதான் ரெஸ்பான்சு செய்தார். அதைப் ...அடிவாங்கியவர் என்னதான் ரெஸ்பான்சு செய்தார். அதைப் பாதியில் விட்டுவிட்டீர்களே?Tech Shankarhttps://www.blogger.com/profile/09609449920454683115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-73267439623100185542007-12-27T13:01:00.000+04:002007-12-27T13:01:00.000+04:00பல்வேறு தளங்களில் வெவ்வேறு சந்தர்பங்களில் அவமானங்க...பல்வேறு தளங்களில் வெவ்வேறு சந்தர்பங்களில் அவமானங்களை சகித்துத் தான் உலகத்தில் எல்லா மனிதர்களும் இவ்வுலகில் வாழவேண்டியுள்ளது.<BR/><BR/>அளவு இடம் இவைகளைப் பொருத்து இது கவனிக்கப் படுகிறது.<BR/><BR/>பாங்களூரில் இதே சம்பவம் பலரும் கண்டிருக்கலாம். ஒரு கவிஞன்/எழுத்தாளன் ஆகிய நிலா நண்பன் இதை பார்க்கையில் அது ஒரு பதிவாகிறது. <BR/><BR/>இதனால் தான் எழுத்தாளர்களை மதிக்கும் ஒரு சமூகத்திற்கு வளர்ச்சி நிச்சயம் N Sureshhttps://www.blogger.com/profile/01253229799416451147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-19712667389252777732007-12-27T11:37:00.000+04:002007-12-27T11:37:00.000+04:00//நாடோடி இலக்கியன் said... "ஆத்திரக் காரனுக்கு ...//நாடோடி இலக்கியன் said...<BR/><BR/> "ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு".//<BR/><BR/><BR/><BR/>ஆத்திரக்காரனுக்கு புத்தி கட்...<BR/><BR/>நன்றி நாடோடி..Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-25576635518824324212007-12-27T11:34:00.000+04:002007-12-27T11:34:00.000+04:00"ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு"."ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு".நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-3734855132854292722007-12-27T11:32:00.000+04:002007-12-27T11:32:00.000+04:00//சிவாஜி - The Boss! said... நன்று! சுய மரியாதை...//சிவாஜி - The Boss! said...<BR/><BR/> நன்று! சுய மரியாதை இயக்கத்திற்கான தேவை இன்னும் இருக்கிறது!!//<BR/><BR/><BR/>நன்றி சிவாஜி..<BR/><BR/>பணம் இல்லையென்றாலே தன்மானங்களையும் தொலைத்து விடவேண்டுமென நினைக்கின்றார்கள் சிலர்... அது மிக தவறு... ஆனாலும் பணம் இருந்தால் தான் நம்பிக்கையே வருகின்றது நம்பிக்கை மட்டுமல்ல உறவுகளும்தான்...Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-61357490366696152882007-12-27T11:30:00.000+04:002007-12-27T11:30:00.000+04:00/பணத்தேவை குறையும் போதுதான் தன்மானம் வளரும்./நல்ல .../<BR/>பணத்தேவை குறையும் போதுதான் தன்மானம் வளரும்.<BR/>/நல்ல எஜமானர்கள் கடவுள்//<BR/><BR/>ம் மிகச் சரியாகச் சொன்னீர்கள்... <BR/><BR/>அனுபவத்தில் வந்து விழுந்த வார்த்தைகள் இவைகள்...<BR/><BR/>நன்றி கல்வெட்டுGnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1285221639018268702007-12-27T11:25:00.000+04:002007-12-27T11:25:00.000+04:00நன்று! சுய மரியாதை இயக்கத்திற்கான தேவை இன்னும் இரு...நன்று! சுய மரியாதை இயக்கத்திற்கான தேவை இன்னும் இருக்கிறது!!மணிப்பக்கம்https://www.blogger.com/profile/16514037044776569678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-60615097983534337902007-12-27T10:54:00.000+04:002007-12-27T10:54:00.000+04:00// பணத்தேவை மனிதர்களை எப்படியெல்லாம் அட்ஜெஸ்ட் செய...// பணத்தேவை மனிதர்களை எப்படியெல்லாம் அட்ஜெஸ்ட் செய்ய வைக்கின்றது பாருங்களேன். //<BR/><BR/>பணத்தேவை குறையும் போதுதான் தன்மானம் வளரும்.<BR/><BR/>குறைந்தபட்ச வாழுதல் தேவைகளுக்காக பணம் அவசியம். அது உழைப்பின் மூலமே வரும். நமது உழைப்பை பணமாக்க ஒரு தொழில் தேவை. அந்த தொழிலில் இது போன்ற சிரமங்கள் :-((((<BR/><BR/>**<BR/>பாலியல் தொழில் நல்ல உதாரணம்.வயிற்றை நிரப்ப வயிற்றுக்கு கீழே உள்ளதை நிரப்ப வேண்டிய Anonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.com