tag:blogger.com,1999:blog-12212762.post115167448970285211..comments2023-11-03T12:15:00.451+04:00Comments on நிலவு நண்பன்: மனைவிக்கு துரோகம் செய்யும் சில NRI-க்கள்Gnaniyar @ நிலவு நண்பன்http://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-12212762.post-1157742511788396832006-09-08T23:08:00.000+04:002006-09-08T23:08:00.000+04:00//உங்க துபாய் பப்பு எல்லாம் சவுதியில் எடுபடாதுடோய்...//உங்க துபாய் பப்பு எல்லாம் சவுதியில் எடுபடாதுடோய்... இங்கு எல்லாம் ஓரே தலைவெட்டுதான் அப்பு.. உம் பதிவில் சவுதியில் உள்ளவர்களுக்கு விதி விலக்கு கொடுங்க அப்பு<BR/><BR/>ஆரூரான் //<BR/>சவுதியிலும் இது போன்ற தறுதலைகள் அதிகம் உண்டு,மாட்டிக்கொள்பவர்களுக்கு மட்டும் தான் தலைவெட்டு.ஜீவாத்மாhttps://www.blogger.com/profile/12486996816418231563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1157096650854070702006-09-01T11:44:00.000+04:002006-09-01T11:44:00.000+04:00//மஞ்சூர் ராசா said... அன்பு தம்பிவெளிநாடுகள், வெள...//மஞ்சூர் ராசா said... <BR/>அன்பு தம்பி<BR/><BR/><BR/>வெளிநாடுகள், வெளியூர்களில் வாழும் பலர் இப்படித்தான் இருக்கிறார்கள் என்பது உண்மைதான். குவைத் போன்ற இடங்களில் பலருக்கு ஊரில் ஒரு மனைவி, இங்கு ஒரு மனைவி இருக்கிறார்கள். அதை அவர்கள் பெருமையாகவும் சொல்லிக்கொள்கிறார்கள். ஏதோ இங்கு துபாய் போல சுதந்திரங்கள் இல்லாததாலும், சட்டங்கள் கொஞ்சம் கடுமை என்பதாலும் பலர் தவறு செய்வது தடுக்கப்படுகிறது. //<BR/><BRGnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1157096533603925292006-09-01T11:42:00.000+04:002006-09-01T11:42:00.000+04:00//பேச்சுலர் தப்பு செய்யலாமா ? இல்ல தலைப்பு...........//பேச்சுலர் தப்பு செய்யலாமா ? இல்ல தலைப்பு............ //<BR/><BR/>பேச்சுலர் தப்பு செய்யலாம் என்று நான் கூறவில்லையே..ஆனால் திருமணமானவர்கள் மனைவிக்கும் சேர்த்து அல்லவா துரோகம் செய்கின்றார்கள்.ஃGnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1157096375421740062006-09-01T11:39:00.000+04:002006-09-01T11:39:00.000+04:00// Sivabalan said... என்னத்த சொல்லறது.. நீங்க சொல்...// Sivabalan said... <BR/><BR/>என்னத்த சொல்லறது.. நீங்க சொல்லறது முற்றிலும் சரி.. //<BR/><BR/>நன்றி சிவபாலன்..ஆனால் புரிய வேண்டியவர்களுக்கு புரியவில்லையேGnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1157096260014099592006-09-01T11:37:00.000+04:002006-09-01T11:37:00.000+04:00// பரஞ்சோதி said... நிலவு நண்பா,நானும் என் கண் முன...// பரஞ்சோதி said... <BR/>நிலவு நண்பா,<BR/><BR/>நானும் என் கண் முன்பே இது போன்றவற்றை கண்டு கடுப்பேறியிருக்கிறேன். என்ன சொல்லி திருத்துவது என்று தெரியவில்லை. //<BR/><BR/>தனி மனித ஒழுக்கம் இல்லையென்றால் கடுமையான சட்டம்தான் இதற்கு தீர்வுGnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1157096115510691182006-09-01T11:35:00.000+04:002006-09-01T11:35:00.000+04:00// dondu(#4800161) said... கொதித்துப் போயிருக்கிறீ...// dondu(#4800161) said... <BR/>கொதித்துப் போயிருக்கிறீர்கள். ஆம், துரோகம் என்பதை தாங்கிக் கொள்ளமுடியாதுதான். ஆனால் நீங்கள் கூறியதன் மறுபக்கம் அறிவீர்களா? கணவனைப் பிரிந்து வாழும் பெண்கள் உள்ளூரில் வேறு துணை தேடிக் கொள்வதும் நடக்கிறது. ஏனெனில் உடல் இச்சை என்பது இருபாலருக்கும் பொது. //<BR/><BR/>அவ்வாறும் நடக்கிறது என்பது உண்மைதான். ஆனால் பெருன்பான்மையைப்பற்றி பேசுங்கள்.Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1157095895287959442006-09-01T11:31:00.000+04:002006-09-01T11:31:00.000+04:00//சந்தோஷ் said... அருமையான பதிவு ராகவ்.. நவீன காலத...//சந்தோஷ் said... <BR/>அருமையான பதிவு ராகவ்.. நவீன காலத்தில் கற்புக்கு புதிய definition குடுக்க ஆரம்பித்து விட்டார்கள் நம்முடைய புரட்சி எழுத்தாளர்கள். என்ன செய்வது? //<BR/><BR/><BR/>நீங்க சொல்றது முற்றிலும் சரிதான் சந்தோஷ் ..தங்களின் வளர்ந்த சூழல் அவர்களை பேச வைக்கின்றது. அது அவரவர்களின் தனிப்பட்ட கருத்தே அன்றி வேறேதுமில்லை..Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1157095699173199992006-09-01T11:28:00.000+04:002006-09-01T11:28:00.000+04:00// கோவி.கண்ணன் said... வாப்பா நிலவு ... வா அப்பா ந...// கோவி.கண்ணன் said... <BR/>வாப்பா நிலவு ... வா அப்பா நிலவு நன்பரே ...<BR/><BR/>கல்யாணம் ஆனால் உடனே இப்படி பொருப்புள்ள பதிவா போடனும் ? ... கைய புடிச்சோன்னியே எப்பிடி அப்பு இப்பிடி ... ஆயிடுறீக .... //<BR/><BR/>ஆமாம் கோவி கண்ணன் இப்பவே ஐஸ் வச்சாத்தான் முடியும்Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1157002735452358352006-08-31T09:38:00.000+04:002006-08-31T09:38:00.000+04:00ந்ல்ல பதிவு நண்பரே!"எத்தனை பெண் படைத்தான்எல்லோர்க்...ந்ல்ல பதிவு நண்பரே!<BR/><BR/>"எத்தனை பெண் படைத்தான்<BR/>எல்லோர்க்கும் கண் படைத்தான்<BR/>அத்தனை கண்களிலும்<BR/>ஆசை எனும் விஷம்கொடுத்தான்"<BR/>என்று கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதி வைத்துவிட்டுப்போனார்<BR/><BR/>அது விஷம் என்பதை எத்தனைபேர் உணர்கிறார்கள்?<BR/>உணர்கிறவர்கள்தான் திருந்துவார்கள்SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1156938746029098162006-08-30T15:52:00.000+04:002006-08-30T15:52:00.000+04:00//நண்பா,உங்க துபாய் பப்பு எல்லாம் சவுதியில் எடுபடா...//நண்பா,<BR/><BR/>உங்க துபாய் பப்பு எல்லாம் சவுதியில் எடுபடாதுடோய்... இங்கு எல்லாம் ஓரே தலைவெட்டுதான் அப்பு.. உம் பதிவில் சவுதியில் உள்ளவர்களுக்கு விதி விலக்கு கொடுங்க அப்பு<BR/><BR/>ஆரூரான்//<BR/><BR/>இதற்கு சவுதியில் சரபியா என்றோரு ஏரியாவே இருக்கிறது..அது உங்களுக்கு தெரியாதா என்ன ?!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1155034384508718152006-08-08T14:53:00.000+04:002006-08-08T14:53:00.000+04:00//எனக்கு மணம் ஆனவர்களைவிட பேச்சிலர்கள்தான் இந்த மா...//எனக்கு மணம் ஆனவர்களைவிட பேச்சிலர்கள்தான் இந்த மாதிரி தவறுகள் அதிகம் செய்வது என படுகிறது... //<BR/><BR/><BR/>இல்லை நண்பா..அது முற்றிலும் தவறு.. பேச்சுலர்களின் விகிதத்தைவிடவும் அதிகமாக மணம் ஆனவர்கள் விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள்.Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1155026181873050412006-08-08T12:36:00.000+04:002006-08-08T12:36:00.000+04:00என்ன சொல்ல.. நல்ல பதிவு...கொபம் புரிகிறது..அதே நேர...என்ன சொல்ல.. நல்ல பதிவு...கொபம் புரிகிறது..<BR/>அதே நேரம் தவறு செய்பவர்கள் எங்கும் செய்வார்க்ள்...கூடுதல் வாய்ப்புகள் இந்த வெளிநாட்டு பயணங்கள்.<BR/><BR/>மனநிலைகளில் மாற்றம் வேண்டும்..சந்தர்ப்பம் கிடைக்காதவரை தவறு செய்ய மாட்டான் என்பதை விட்டு விட்டு சந்தர்ப்பம் கிடைத்தாலும் அதுவே தன்னை நிரூபிக்க வழி என எடுத்துக்கொள்ளும் மனோபாவம் வரவேண்டும்.<BR/><BR/>எனக்கு மணம் ஆனவர்களைவிட பேச்சிலர்கள்தான் இந்த மனதின் ஓசைhttps://www.blogger.com/profile/11668956328142312117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1155024941657267052006-08-08T12:15:00.000+04:002006-08-08T12:15:00.000+04:00இல்லை துபாய்வாசி..எனக்குத் தெரிந்து நிறைய தமிழர்கள...இல்லை துபாய்வாசி..எனக்குத் தெரிந்து நிறைய தமிழர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.<BR/><BR/>நன்றி தஞ்சை மீரா..பளிச்சென்று சொல்லியிருக்கின்றீர்கள்.<BR/><BR/>தெரியும் ஆருரான் அவர்களே..சவுதியில இதற்கு தண்டனையாக தலையை எடுத்துருவாங்கன்னு..துபாய் வந்துபாருங்க..Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1154855736456216622006-08-06T13:15:00.000+04:002006-08-06T13:15:00.000+04:00நண்பா,உங்க துபாய் பப்பு எல்லாம் சவுதியில் எடுபடாது...நண்பா,<BR/><BR/>உங்க துபாய் பப்பு எல்லாம் சவுதியில் எடுபடாதுடோய்... இங்கு எல்லாம் ஓரே தலைவெட்டுதான் அப்பு.. உம் பதிவில் சவுதியில் உள்ளவர்களுக்கு விதி விலக்கு கொடுங்க அப்பு<BR/><BR/>ஆரூரான்Sirajhttps://www.blogger.com/profile/11137966332409476238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1154851392334389332006-08-06T12:03:00.000+04:002006-08-06T12:03:00.000+04:00Mr.Nilavu, your statement is totally wrong that on...Mr.Nilavu, your statement is totally wrong that only NRI's are cheating their spouces. What about people living in Tamilnadu. All of them are uthama purushan or pathini. You should appreciate that all NRI's dedicate their life to their families. Why spouces are not calling their husband to return to home after 2 or 3 years. Because all the spouces need only money.They want to enjoy in the home ( Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1154849761957426172006-08-06T11:36:00.000+04:002006-08-06T11:36:00.000+04:00கல்யாண மாப்பிள்ளைக்கு வாழ்த்தும், நல்வரவும்!நீங்கள...கல்யாண மாப்பிள்ளைக்கு வாழ்த்தும், நல்வரவும்!<BR/><BR/>நீங்கள் சொல்லுவது போல நடக்கிறது என்பது உண்மையே ஆனாலும், எனக்குத் தெரிந்த வரையில் (8 years), இவ்வழியில் போகும் தமிழர்கள் மிகக்குறைவு. தலைப்பை நீங்கள் NRI என போட்டதால் ஒத்துக்கொள்கிறேன். <BR/><BR/>திருந்தாதவர்கள் எங்கிருந்தாலும் திருந்தப்போவதில்லை. வாய்ப்பிருந்தால், சொல்லவா வேண்டும்?<BR/><BR/>(சில பேர் சொன்னாற்போல நீங்கள் இதைக் கல்யாணத்திற்கு Anonymoushttps://www.blogger.com/profile/15162181514203530553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1154849237579997182006-08-06T11:27:00.000+04:002006-08-06T11:27:00.000+04:00/many housemaids living here without proper visa p.../many housemaids living here without proper visa papers.they need one person to help them secure them.so they r living like this.avanga Original husband duplicate husbandkku call panni en wife a nalla parthukkongannu soldrar...en veetu velaikara ponnukku ithu nadakkuthuppa.write abt this also.i am also livign is UAE..also i am a Lady . //<BR/><BR/><BR/>பெரும்பான்மையாக தனித்து இருக்கும் Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1154765300495102902006-08-05T12:08:00.000+04:002006-08-05T12:08:00.000+04:00i want to share one morething releated to this art...i want to share one morething releated to this article.not only gents r doing like this here.so many ladies also doing the same here.the name of their living together policy is Duplicate Families.most of the housemaid have this kind of living style.many housemaids living here without proper visa papers.they need one person to help them secure them.so they r living like this.avanga Original Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1154636869960129232006-08-04T00:27:00.000+04:002006-08-04T00:27:00.000+04:00நீங்கள் சொல்வது உண்மைதான் நண்பரே! நான் பக்ரைன் வந்...நீங்கள் சொல்வது உண்மைதான் நண்பரே! நான் பக்ரைன் வந்து 10 மாதங்கள் ஆகிரது. ஒவ்வொரு நாளும் நடக்கின்ற அக்கிரமங்களை பார்த்து மனம் உறைந்து விட்டது. நான் வரும் முன் வளைகுடா நாடுகள் மிகுந்த கட்டுப்பாடாக என எண்ணி இருந்தேன். அந்த எண்ணம் வந்த உடன் தவறானது. என் கூட பணிபுரிபவர், எனது Project'ல் மிக உயர்ந்த நிலையில் இருப்பவர், அவர் சென்று வந்த இடங்களைப்பற்றி பெருமையாக எங்களிடமே பேசுவார். அவர் இங்கே சந்தோஷமாக Sridhar Harisekaranhttps://www.blogger.com/profile/11374683204675297408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1152849967254339672006-07-14T08:06:00.000+04:002006-07-14T08:06:00.000+04:00அருமையான பதிவு!இவனுங்க திருந்தமாட்டாங்க...ரசிகவ்மர...அருமையான பதிவு!<BR/><BR/>இவனுங்க திருந்தமாட்டாங்க...ரசிகவ்<BR/><BR/>மரண தண்டனையை விட கொடுமையான தண்டனை இருந்தா அதையும் சேர்த்து கொடுக்கனும..tamizhppiriyanhttps://www.blogger.com/profile/04479639970144351014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1152572986337999002006-07-11T03:09:00.000+04:002006-07-11T03:09:00.000+04:00//அவள் உடலுக்கு விலை பேசினானா இல்லை இவனுடைய மனைவி ...//அவள் உடலுக்கு விலை பேசினானா இல்லை இவனுடைய மனைவி இவன் மீது வைத்த நம்பிக்கையை விலைபேசிவிட்டானா தெரியவில்லை?//<BR/>அல்லது தனது மனசாட்சியையும் சேர்த்து விலை பேசியிருப்பான்.<BR/>//கட்டுரையின் பெரும்பகுதிக்கும் படத்துக்கும் சம்பந்தமில்லையென்று நினைக்கிறேன்..//<BR/> அப்படித்தான் எனக்கும் தோன்றுகிறது. படமென்னவோ மும்பை பகுதிகளை நினைவு படுத்துகிறது. படத்தை விடுவோம், விஷயத்தை கிரகிப்போம்கஸ்தூரிப்பெண்https://www.blogger.com/profile/14938963748982019057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1152334969838570672006-07-08T09:02:00.000+04:002006-07-08T09:02:00.000+04:00என்னத்த சொல்லி அவர்களை திருத்துவதுஎன்னத்த சொல்லி அவர்களை திருத்துவதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1152120818725170592006-07-05T21:33:00.000+04:002006-07-05T21:33:00.000+04:00அருமையான பதிவு! பெண்ணுக்கு கணவன் துரோகம் செய்யும் ...அருமையான பதிவு! <BR/><BR/>பெண்ணுக்கு கணவன் துரோகம் செய்யும் பொழுது "அவன் ஆம்பளை அப்படி இப்படி தான் இருப்பான்" என்று வியாக்கியானம் பேசியே அதை நியாயப் படுத்துவர் நம்மவர்கள். கணவனுக்கு பெண் துரோகம் செய்யும் பொழுது மட்டும் அவள் பெயர் ________? என்ன நியாயம் இது?<BR/><BR/>"கற்பு நிலையென்று சொல்ல வந்தார்,இரு<BR/>கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்;"<BR/> - பாரதி.சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1152009264155189092006-07-04T14:34:00.000+04:002006-07-04T14:34:00.000+04:00அன்பு தம்பிமிக முக்கியமான ஒரு விசயத்தை போட்டிருக்க...அன்பு தம்பி<BR/>மிக முக்கியமான ஒரு விசயத்தை போட்டிருக்கிறாய். ஆனால் எனக்கு ஒரு விசயம் புரியவில்லை. இந்த பதிவிற்கு ஏன் ஒருவரும் பின்னூட்டம் போடவில்லை என்று.<BR/>???!!!!????<BR/><BR/>வெளிநாடுகள், வெளியூர்களில் வாழும் பலர் இப்படித்தான் இருக்கிறார்கள் என்பது உண்மைதான். குவைத் போன்ற இடங்களில் பலருக்கு ஊரில் ஒரு மனைவி, இங்கு ஒரு மனைவி இருக்கிறார்கள். அதை அவர்கள் பெருமையாகவும் சொல்லிக்கொள்கிறார்கள். ஏதோமஞ்சூர் ராசாhttps://www.blogger.com/profile/02641284183248592867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1151869315379843022006-07-02T23:41:00.000+04:002006-07-02T23:41:00.000+04:00//பாரில் பரதம் ஆடுபவளிடமும் கொடுத்து வீணாக்குகின்ற...//<BR/>பாரில் பரதம் ஆடுபவளிடமும் கொடுத்து வீணாக்குகின்றனர்<BR/>//<BR/><BR/><B>உண்மை</B><BR/><BR/>எனது நன்பனிடம் எவ்வளவு சொன்னாலும் கேட்பதில்லை இவ்வளவுக்கும் அவனுடைய ஃபாதர் இங்கு தான் இருக்கிறார் (இப்போது நான் அவனிடம் பேசுவது கூட இல்லை )ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.com