tag:blogger.com,1999:blog-12212762.post115158609053002869..comments2023-11-03T12:15:00.451+04:00Comments on நிலவு நண்பன்: பழைய மனசுGnaniyar @ நிலவு நண்பன்http://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-12212762.post-1151731917302024862006-07-01T09:31:00.000+04:002006-07-01T09:31:00.000+04:00//திருமணம் முடிந்தவுடன் எல்லாருக்கும் பதில் சொல்றே...//திருமணம் முடிந்தவுடன் எல்லாருக்கும் பதில் சொல்றேனே ப்ளீஸ்பா.. :)//<BR/><BR/>சரி சரி பாவம் போனாப்போகுதுன்னு லீவ் லெட்டரை அப்ரூவ் பண்றோம்!சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1151676401423395072006-06-30T18:06:00.000+04:002006-06-30T18:06:00.000+04:00/ஆனால்என் இதயம் சாப்பிட்டுவிட்டு போன நீஎனக்குஅறிமு.../ஆனால்<BR/>என் இதயம் சாப்பிட்டுவிட்டு போன நீ<BR/>எனக்கு<BR/>அறிமுகமில்லாமலையே போய்விட்டாயடி!/<BR/><BR/>How strange such things differ??<BR/><BR/>/ஆனால் நானோ<BR/>திசையே தெரியாமல்<BR/>பயணப்பட்டுக்கொண்டிருக்கின்றேன்/<BR/><BR/>True feelings never die....Priyahttps://www.blogger.com/profile/15149258892548866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1151674579701128992006-06-30T17:36:00.000+04:002006-06-30T17:36:00.000+04:00திருமணம் முடிந்தவுடன் எல்லாருக்கும் பதில் சொல்றேனே...திருமணம் முடிந்தவுடன் எல்லாருக்கும் பதில் சொல்றேனே ப்ளீஸ்பா.. :)Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1151674383817022182006-06-30T17:33:00.000+04:002006-06-30T17:33:00.000+04:00எல்லாருக்கும் திருமணம் முடிந்தவுடன் பதில் சொல்றேனே...எல்லாருக்கும் திருமணம் முடிந்தவுடன் பதில் சொல்றேனே ப்ளீஸ்பா..Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1151607200684963622006-06-29T22:53:00.000+04:002006-06-29T22:53:00.000+04:00//எந்தப் பத்திரிக்கையின்மூலையிலாவது..பிரசுரமாகியிர...//எந்தப் பத்திரிக்கையின்<BR/>மூலையிலாவது..<BR/>பிரசுரமாகியிருக்கும்<BR/>எனது கவிதையைக்கண்டு<BR/>அவள் கண்ணீர்வடிப்பாள் என்ற<BR/>அசட்டு நம்பிக்கையில்தான்<BR/>இந்தக்கவிதையையும்<BR/>எழுதியிருக்கின்றேன்!//<BR/><BR/>இப்ப புரியுது எதுக்கு எல்லாரும் இந்த மாதிரிக் கவிதை எழுதறாங்கன்னு ;-)<BR/><BR/>//சரி சரி, ஞானியார், கல்யாணத்துக்கு முன்னாடி இந்த மாதிரி கவிதை எதுக்கு :)))//<BR/><BR/>பொன்ஸுடைய கேள்வியையே சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1151595633236605052006-06-29T19:40:00.000+04:002006-06-29T19:40:00.000+04:00//அதோ தூரத்தில்ரெயில் வரும் சப்தம்காற்றுக்குத் தெர...//அதோ தூரத்தில்<BR/>ரெயில் வரும் சப்தம்<BR/>காற்றுக்குத் தெரியாமல் என்<BR/>காதில் விழுகின்றது!<BR/>கணவனுக்குத் தெரியாமல் உன்<BR/>கண்கள் அழுகின்றது!//<BR/><BR/>அகா அருமை!!<BR/><BR/>நன்றி!!Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1151591177472780562006-06-29T18:26:00.000+04:002006-06-29T18:26:00.000+04:00//எந்தப் பத்திரிக்கையின்மூலையிலாவது..பிரசுரமாகியிர...//எந்தப் பத்திரிக்கையின்<BR/>மூலையிலாவது..<BR/>பிரசுரமாகியிருக்கும்<BR/>எனது கவிதையைக்கண்டு<BR/>அவள் கண்ணீர்வடிப்பாள் என்ற<BR/>அசட்டு நம்பிக்கையில்தான்<BR/>இந்தக்கவிதையையும்<BR/>எழுதியிருக்கின்றேன்!<BR/>//<BR/> - சில சமயங்களில் உணர்வுகள் சொல்ல வார்த்தைகள் இல்லாமல் போய் விடுகின்றன..<BR/><BR/><BR/>சரி சரி, ஞானியார், கல்யாணத்துக்கு முன்னாடி இந்த மாதிரி கவிதை எதுக்கு :)))பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1151589249218782852006-06-29T17:54:00.000+04:002006-06-29T17:54:00.000+04:00கவிதையை படித்த உடன் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கு ...கவிதையை படித்த உடன் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கு (பீலிங்ஸ்).<BR/><BR/>ஆமாம், திருமணத்திற்கு இன்னும் 3 நாட்கள்தான் இருக்கு இன்னும் பதிவு போட்டுக்கிட்டு இருந்தா திருமண வேலைகள் போட்டது போட்ட படியும் போடாதது போடாதபடியும் கிடக்காதா?<BR/><BR/>ப்ரியமுடன்,<BR/>மணி.Manihttps://www.blogger.com/profile/10205460813928087358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1151588750686872062006-06-29T17:45:00.000+04:002006-06-29T17:45:00.000+04:00//வராமல் போனதற்காகவாழ்த்து அனுப்பினாயே?ஞாபகமிருக்க...//வராமல் போனதற்காக<BR/>வாழ்த்து அனுப்பினாயே?<BR/>ஞாபகமிருக்கிறதா..?//<BR/>நிலவு,<BR/>இந்த வரியில் எனக்கு தெரிவது முழுனிலவுகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com