tag:blogger.com,1999:blog-12212762.post114692748949721215..comments2023-11-03T12:15:00.451+04:00Comments on நிலவு நண்பன்: சொல்லியிருந்தால் செத்திருப்பேனே..Gnaniyar @ நிலவு நண்பன்http://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-12212762.post-1152615759465534542006-07-11T15:02:00.000+04:002006-07-11T15:02:00.000+04:00thanks for all to giving comments.actually it was ...thanks for all to giving comments.<BR/>actually it was a nice thought.thats all.<BR/>thanks a lot to nilavunanban for publishing my poem.<BR/>by<BR/>khaleelshaan.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1147704457653655872006-05-15T18:47:00.000+04:002006-05-15T18:47:00.000+04:00// நாகு said... என்ன செய்வது கா....(தல்) என்று சொல...// நாகு said... <BR/>என்ன செய்வது <BR/>கா....(தல்) என்று சொல்லும் முன்பே <BR/>'கா' விட்டு சென்றவள், <BR/>காடு சென்றவனை <BR/>வீடு கூட்டியழுகிறாள்! இனி <BR/>விழித்தெழப்போவதில்லை <BR/>காதலோடு சேர்த்து அவனும்தான்! <BR/><BR/>//<BR/><BR/>புது கவிதை..புது கற்பனை..<BR/><BR/> அட கலக்குற சந்துறு.. ;)<BR/><BR/>நன்றி நாகுGnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1147694595105191812006-05-15T16:03:00.000+04:002006-05-15T16:03:00.000+04:00என்ன செய்வது கா....(தல்) என்று சொல்லும் முன்பே '...என்ன செய்வது <BR/> கா....(தல்) என்று சொல்லும் முன்பே <BR/> 'கா' விட்டு சென்றவள், <BR/> காடு சென்றவனை <BR/> வீடு கூட்டியழுகிறாள்! இனி <BR/> விழித்தெழப்போவதில்லை <BR/> காதலோடு சேர்த்து அவனும்தான்!Radha Nhttps://www.blogger.com/profile/09991842090543340749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1147087120693154182006-05-08T15:18:00.000+04:002006-05-08T15:18:00.000+04:00நாமக்கல் சிபி said... காதல் "கொல்லாத"வா ...நாமக்கல் சிபி said...<BR/> காதல் "கொல்லாத"வா அல்லது "கொள்ளாத"வா? இரண்டிற்கும் இரு வேறு பொறுள் உண்டல்லவா? <BR/> <BR/><BR/>நாமக்கல் சிபி,<BR/><BR/>Enathu Karuthil 2 Porulumae Porunthum.<BR/><BR/>காதல் "கொள்ளாத" உயிரே இல்லை.<BR/>Iuvulagil ulla E,Erumpu,Pulu, Poochi, Vilangugal, Paravaigal, Manithargal Matrum Anaithu Vuirgalumae காதல் "கொள்kinrana".<BR/><BR/>காதல் "கொல்லாத" உயிரே Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1147084222880033172006-05-08T14:30:00.000+04:002006-05-08T14:30:00.000+04:00// நாமக்கல் சிபி said... //உண்மைதான்..காதல் கொல்லா...// நாமக்கல் சிபி said... <BR/>//உண்மைதான்..காதல் கொல்லாத உயிரே இல்லை நண்பா //<BR/><BR/>காதல் "கொல்லாத"வா அல்லது "கொள்ளாத"வா? இரண்டிற்கும் இரு வேறு பொறுள் உண்டல்லவா? <BR/><BR/><BR/>இரண்டிற்கும் பொருந்தும் அவரவர் சூழ்நிலைக்கேற்ப..//Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1147066070217789172006-05-08T09:27:00.000+04:002006-05-08T09:27:00.000+04:00//உண்மைதான்..காதல் கொல்லாத உயிரே இல்லை நண்பா //காத...//உண்மைதான்..காதல் கொல்லாத உயிரே இல்லை நண்பா //<BR/><BR/>காதல் "கொல்லாத"வா அல்லது "கொள்ளாத"வா? இரண்டிற்கும் இரு வேறு பொறுள் உண்டல்லவா?நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1147016286399889962006-05-07T19:38:00.000+04:002006-05-07T19:38:00.000+04:00//Ivulagil Kaathal Kollaatha vuir undoo ?//உண்மைதா...//Ivulagil Kaathal Kollaatha vuir undoo ?<BR/><BR/>//<BR/><BR/>உண்மைதான்..காதல் கொல்லாத உயிரே இல்லை நண்பாGnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1147015559826763772006-05-07T19:25:00.000+04:002006-05-07T19:25:00.000+04:00நீங்களும் அந்த வலியை அனுபவிச்சிருப்பீங்களோ....Ivul...நீங்களும் அந்த வலியை அனுபவிச்சிருப்பீங்களோ....<BR/><BR/>Ivulagil Kaathal Kollaatha vuir undoo ?<BR/><BR/>( Kollaatha - Thamilil 2 Porul Tharum Padi eluthalaam.Enathu Karuthil 2 Porulumae Porunthum ).<BR/><BR/> Dubai Raasa.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1147014311575189902006-05-07T19:05:00.000+04:002006-05-07T19:05:00.000+04:00//Anonymous said... இறந்து விட்டாபோதிலும் என்இதயம்...//Anonymous said... <BR/>இறந்து விட்டாபோதிலும் என்<BR/>இதயம் நோகின்றது!<BR/><BR/>Ithu thaan Kaathalin Vali.<BR/><BR/>( Kaathalin Symbol Ithayathai Kuthi Nirgum Ambu Allavaa ).<BR/><BR/>Dubai Raasa. //<BR/><BR/><BR/><BR/>நன்றி துபாய் ராஜா<BR/><BR/>நீங்களும் அந்த வலியை அனுபவிச்சிருப்பீங்களோ..Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1147013566816179172006-05-07T18:52:00.000+04:002006-05-07T18:52:00.000+04:00இறந்து விட்டாபோதிலும் என்இதயம் நோகின்றது! Ithu t...இறந்து விட்டாபோதிலும் என்<BR/>இதயம் நோகின்றது!<BR/><BR/> Ithu thaan Kaathalin Vali.<BR/><BR/> ( Kaathalin Symbol Ithayathai Kuthi Nirgum Ambu Allavaa ).<BR/> <BR/> Dubai Raasa.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1147011290686596762006-05-07T18:14:00.000+04:002006-05-07T18:14:00.000+04:00// U.P.Tharsan said... ஆகா மிக அருமையாக இருக்கிறது...// U.P.Tharsan said... <BR/>ஆகா மிக அருமையாக இருக்கிறது. ஓவ்வொரு வரியும் அழகாகவும் அற்புதமான கற்பனையாகவும் இருக்கின்றன.<BR/><BR/>//Kettabayan hat gesagt... <BR/>ரசிகவ்<BR/><BR/>பிணம் எப்படியய்யா பேசும்? காதலுக்கு கண்ணில்லை என்பது உண்மைதானோ..?//<BR/><BR/>காதலுக்கு கண் இல்லையோ இருக்கோ தெரியவில்லை. ஆனால் கவிதைக்கு பொய்தான் அழகு. :-)) //<BR/><BR/>பாராட்டியதற்கும் கெட்ட பையனுக்கும் சேர்த்து பதில் Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1146997297373808142006-05-07T14:21:00.000+04:002006-05-07T14:21:00.000+04:00ஆகா மிக அருமையாக இருக்கிறது. ஓவ்வொரு வரியும் அழகா...ஆகா மிக அருமையாக இருக்கிறது. ஓவ்வொரு வரியும் அழகாகவும் அற்புதமான கற்பனையாகவும் இருக்கின்றன.<BR/><BR/>//Kettabayan hat gesagt... <BR/>ரசிகவ்<BR/><BR/>பிணம் எப்படியய்யா பேசும்? காதலுக்கு கண்ணில்லை என்பது உண்மைதானோ..?//<BR/><BR/>காதலுக்கு கண் இல்லையோ இருக்கோ தெரியவில்லை. ஆனால் கவிதைக்கு பொய்தான் அழகு. :-))U.P.Tharsanhttps://www.blogger.com/profile/17293953360890578440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1146977431271506162006-05-07T08:50:00.000+04:002006-05-07T08:50:00.000+04:00ரசிகவ்பிணம் எப்படியய்யா பேசும்? காதலுக்கு கண்ணில்ல...ரசிகவ்<BR/><BR/>பிணம் எப்படியய்யா பேசும்? காதலுக்கு கண்ணில்லை என்பது உண்மைதானோ..?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1146931449369431232006-05-06T20:04:00.000+04:002006-05-06T20:04:00.000+04:00//// நாமக்கல் சிபி said... //ஜெயிக்காத வேதனையில்தா...//<BR/>// நாமக்கல் சிபி said... <BR/>//ஜெயிக்காத வேதனையில்தான் இக்கவிதை வந்திருக்கிறது நாகு..<BR/>//<BR/><BR/>அது ஏங்க! நம்ம விமர்சனத்திற்கு நாகுவிற்கு பதில் சொல்றீங்க! <BR/><BR/>:-) //<BR/><BR/><BR/><BR/>அய்யோ காதல் போதையில குழம்பிட்டேம்பா..Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1146930393534791142006-05-06T19:46:00.000+04:002006-05-06T19:46:00.000+04:00//இப்படி உருகி விமர்சித்ததை பார்க்கும்பொழுது எங்கை...//இப்படி உருகி விமர்சித்ததை பார்க்கும்பொழுது எங்கையோ அடிபட்ட மா..திரி இருக்குது ;)//<BR/><BR/>என்னோட சமீபத்திய மனசு சரியில்லை 1 & 2 பதிவுகளைப் பாருங்கள்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1146930341123954412006-05-06T19:45:00.000+04:002006-05-06T19:45:00.000+04:00//ஜெயிக்காத வேதனையில்தான் இக்கவிதை வந்திருக்கிறது ...//ஜெயிக்காத வேதனையில்தான் இக்கவிதை வந்திருக்கிறது நாகு..<BR/>//<BR/><BR/>அது ஏங்க! நம்ம விமர்சனத்திற்கு நாகுவிற்கு பதில் சொல்றீங்க! <BR/><BR/>:-)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1146930020170917322006-05-06T19:40:00.000+04:002006-05-06T19:40:00.000+04:00// நாமக்கல் சிபி said... மனசை மிகவும் வலிக்க வைத்த...// நாமக்கல் சிபி said... <BR/>மனசை மிகவும் வலிக்க வைத்துவிட்டது இந்தக் கவிதை! <BR/><BR/><BR/>இறந்தபின்னும் கூட அவள் அழுதால் இவன் இதயம் நோகிறது. <BR/><BR/><BR/>ம். மனசு மிகவும் கனத்து விட்டது ஞானியாரே! <BR/><BR/>அது சரி! உங்கள் நண்பரின் காதல் ஜெயித்ததா? //<BR/><BR/><BR/><BR/>ஜெயிக்காத வேதனையில்தான் இக்கவிதை வந்திருக்கிறது நாகு..<BR/><BR/>இப்படி உருகி விமர்சித்ததை பார்க்கும்பொழுது எங்கையோ அடிபட்ட Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1146929271895703802006-05-06T19:27:00.000+04:002006-05-06T19:27:00.000+04:00//இறந்து விட்டாபோதிலும் என்இதயம் நோகின்றது // Exce...//இறந்து விட்டாபோதிலும் என்<BR/>இதயம் நோகின்றது // Excellent Lines!!<BR/><BR/>//உன் கண்ணீரைக் கூட<BR/>துடைக்க முடியவில்லையே // Wow!!<BR/><BR/>Very good Mr.கலீல் ஷான்!! Well Done!!<BR/><BR/>Thanks Mr நிலவு நண்பன்!!Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1146928805611256182006-05-06T19:20:00.000+04:002006-05-06T19:20:00.000+04:00மனசை மிகவும் வலிக்க வைத்துவிட்டது இந்தக் கவிதை! //...மனசை மிகவும் வலிக்க வைத்துவிட்டது இந்தக் கவிதை! <BR/><BR/>//கண்ணீர் சிந்தாதே...<BR/>என் கண்மணியே !<BR/>இறந்து விட்டாபோதிலும் என்<BR/>இதயம் நோகின்றது!<BR/>//<BR/><BR/>இறந்தபின்னும் கூட அவள் அழுதால் இவன் இதயம் நோகிறது. <BR/><BR/><BR/>//என் காதலை<BR/>உன் இதயம் வைக்க<BR/>தவறிய நீ..<BR/>என் கைகள் எடுத்து<BR/>உன் கன்னங்களில் வைக்கின்றாய்!<BR/>என் தலையை எடுத்து<BR/>உன் மடிமீது வைக்கின்றாய்!<BR/>//<BR/><நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.com