tag:blogger.com,1999:blog-12212762.post111461646694435247..comments2023-11-03T12:15:00.451+04:00Comments on நிலவு நண்பன்: அம்மாவுக்கு ஒரு கடிதம்Gnaniyar @ நிலவு நண்பன்http://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-12212762.post-59794584822925501242012-05-04T17:35:12.473+04:002012-05-04T17:35:12.473+04:00/என்னை
தடவிக்கொடுக்கின்ற
எல்லாகைகளுமே
விரல்நுனியில.../என்னை<br />தடவிக்கொடுக்கின்ற<br />எல்லாகைகளுமே<br />விரல்நுனியில் ...<br />விஷத்தை வைத்திருக்கிறது !/<br /><br /><br />/உன் சமையலை<br />குறைகூறியே சாப்பிட்ட நான்<br />இங்கே<br />குறைகளை மட்டுதானம்மா சாப்பிடுகிறேன்/<br /><br />/அதுபோல<br />நீ கேட்டு<br />நான் மறுக்கும் நாளொன்றில்<br />என் பெயர் பிணம் /<br /><br />!ஒவ்வொருவரியும் மிகவும் அழமாக அற்புதமாக செதுக்கப்பட்டிருக்கிறதுThuvarakanhttps://www.blogger.com/profile/07847827273888782998noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1136803559510149602006-01-09T14:45:00.000+04:002006-01-09T14:45:00.000+04:00கைப்புள்ள மற்றும் கலைக்கு என் நன்றிகள். இதில் நான்...கைப்புள்ள மற்றும் கலைக்கு என் நன்றிகள். இதில் நான் தங்களுடைய தாய்ப்பாசம் கண்டேன்Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1136628464725869962006-01-07T14:07:00.000+04:002006-01-07T14:07:00.000+04:00உண்மையான உணர்வுகள் உங்களது வரிகளில். வாழ்த்துக்கள்...உண்மையான உணர்வுகள் உங்களது வரிகளில். வாழ்த்துக்கள்.கலைhttps://www.blogger.com/profile/08121804022096455462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1136518942315528962006-01-06T07:42:00.000+04:002006-01-06T07:42:00.000+04:00ரசிகவ்! இது கவிதை அல்ல. ஒரு உணர்ச்சி குவியல். என...ரசிகவ்! இது கவிதை அல்ல. ஒரு உணர்ச்சி குவியல். என்ன சொல்வது என்று தெரியவில்லை ஆதலால் சுருக்கமாக "அற்புதம்".கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-12212762.post-1136191037150476962006-01-02T12:37:00.000+04:002006-01-02T12:37:00.000+04:00விமர்சனத்திற்கு நன்றிஎந்த மொழியில் விமர்சிக்கிறோம்...விமர்சனத்திற்கு நன்றி<BR/>எந்த மொழியில் விமர்சிக்கிறோம் என்பது முக்கியமல்ல இந்தியன். <BR/><BR/>எப்படி விமர்சிக்கிறோம் என்பதுதான் முக்கியம். <BR/><BR/>விமர்சித்து ஊக்கமளிக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு மொழிகள் தேவையில்லை. நன்றி இந்தியா..Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.com