என் ப்ரியமே
ப்ளாக்ஸ்பாட்டே
உன்
மௌனப்பார்வைகள் எனக்கு
மறுமொழிகளைத் தருகின்றது
நீ பேசாமல் இருந்தால் கூட - எனக்கது
பழமொழியாய்த் தெரிகின்றது
நீ
திட்டி மறுமொழிந்தாலும் பரவாயில்லை
அன்பே தயவுசெய்து
அனானியாகி விடாதே
என்னை
அனாதையாக்கி விடாதே!
சிலையே வலையே
மழலைத் தமிழாகி
மணமாகி
தமிழ்மணத்தில் என்றும் வருவதற்கு..
இதயத்தில்
காதல் வலை பதிந்து விடு!
இனி
நம் காதலைத் தடுக்க - போலி
டோண்டு வந்தாலும்..
உன்னையே இதயத்தில்
ஆண்டு நிற்பேனடி!
- ரசிகவ் ஞானியார்
7 comments:
//நீ
திட்டி மறுமொழிந்தாலும் பரவாயில்லை
அன்பே தயவுசெய்து
அனானியாகி விடாதே//
சில பேர்களை ஆவியாகவும் ஆக்கிவிடுகிறது உன் மௌனம்!
நன்றி ஆவி.. நம்மதான் ஆவியை கண்ணால பார்க்குறோம்ல..நம்கிட்டேயேவா :)
very nice.
Migavum arumaiyana kavithai :-) Very good!!
என் வலைப்பூவுக்கு வருகை தந்ததற்கு நன்றி. உங்கள் படைப்புகளும் நன்றாக இருக்கிறது ஞானி.
"இனி
நம் காதலைத் தடுக்க - போலி
டோண்டு வந்தாலும்..
உன்னையே இதயத்தில்
ஆண்டு நிற்பேனடி!"
- paavam dondo rasikav...
//இனி
நம் காதலைத் தடுக்க - போலி
டோண்டு வந்தாலும்..
உன்னையே இதயத்தில்
ஆண்டு நிற்பேனடி!//
:)) அது சரி, போலி வந்தா பிரச்ச்னை இல்லை.. ஒரிஜினலே வந்தால் ?? ;)
Post a Comment