Saturday, August 27, 2005

ரோஜா



எந்தக்
காதலியின் கைகளைத்
தழுவப்போகின்றதோ..?

இல்லை
அவள் பிரிவால் வாடும்
எந்தக்காதலனின்
கல்லைறையைக் கழுவப்போகின்றதோ..?




-ரசிகவ் ஞானியார் -

No comments:

தேன் கூடு